Showing posts from July, 2026

விளைநிலப் பாதைகள் ஆக்கிரமிப்பு: இராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குக்கயிற்றுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

ராணிப்பேட்டை, ஜூலை 31: வாலாஜா வட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிர…

ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு இலவச அரிசி, கேழ்வரகு வழங்கக் கோரி வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி மனு

வாலாஜா: ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் திருக்கோவில்களுக்கு கூழ் வார்ப்பதற்காகப் பச்சரிசி…

உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் அனைத்தையும் ரத்து செய்ய ஏஐடியூசி வலியுறுத்தல்

திருச்சி ஜுலை 30 திருச்சி பெரிய மிளகு பாறை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக…

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிடுவாரேயானால்கர்நாடக முதலமைச்சரையும் தமிழக காவிரி டெல்டாவை பார்வையிட அழைத்து வரவேண்டும்

மத்திய நிர்வள ஆணைய தலைவரிடம் கடந்த ஜூன் 24ஆம் தேதி மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப …

மன்னார்குடி அருகே விவாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை ரத்து செய்த வட்டாட்சியரை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியல் முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ….

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராம…

சிதிலமடைந்த பத்மாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலை புனரமைக்க கோரி ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு

ராணிப்பேட்டை, ஜூலை 29: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், பத்மாபுரம் கிராமத்தில் …

மன்னார்குடி அருகே முறையாக அனுமதி பெற்று குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை தூர்வாரும் மணல்களை விற்பதாக பொய்யான தகவலை பரப்பிய இருவர் மீது கிராம பொதுமக்கள் போலீசில் புகார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராம…

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு திராவிடர் கழக மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் …

வாலாஜா பஞ்சு தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து: ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஞ்சுப்பேட்டை சீனிவாசன் பெருமாள் கோவில் தெருவில், …

கலவை நல்லூரில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு: 30 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை நல்லூரில் அமைந்துள்ள சித்தார்த்தர்…

மேகதாட்டு பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடையேபிரிவினையை உருவாக்கக் கூடாது.சென்ற ஆண்டு குறுவை நெல்லை அரிசியாக பயன்படுத்தக் கூடாதுபிஆர்.பாண்டியன் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் ஒன்றியம் ஆழியூர்,புலியூர், கடம்பறவாழ்க்கை கிரா…

மருத்துவ காப்பீட்டு குறைபாடுகளை நீக்கக்கோரி வாலாஜாவில் ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

வாலாஜா: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், வாலாஜா பழைய வட்டாட்…

ராணிப்பேட்டை புனித ஆரோக்ய அன்னை ஆலய 96 ஆம் ஆண்டு பெருவிழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் பங்குத்தந்தை ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையின் திருவுரு…

திண்டுக்கல் தேனி மாவட்ட அனைத்து அரசு தனியார் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரி மனு

மணப்பாறை ஜுலை 28 மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கடந்த ஞாயிறு  நடைபெற்ற …

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தல்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பா.ம.க. மனு!

வாலாஜா / ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட ஆ…

தேசிய உழைப்பாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நிறைவு!

தேசிய உழைப்பாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நிறைவு! சோளிங்கர்: தேசிய …

குடியிருப்பு பகுதியில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு!

திமிரி :- ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி இராமபாளையம் ரோடு, அம்மன் நகர் பகுதிய…

மணப்பாறை வழியாக செல்லும் அனைத்து போருந்துகளையும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க அனைத்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

மணப்பாறை ஜூலை 27 மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தி…

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் - உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !.

விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் குறித்து உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரண…

ஆற்காடு - வேலூர் தேசியநெடுஞ்சாலை: மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்பு அராஜகம்! பார்க்கிங் ஸ்டாண்டாக மாறியதால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்…

திண்டிவனத்தில் பாஜகவை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீடீர் சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு.

டில்லியில் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து பாஜக மத்திய கல்வி துறை அமைச்சருக…

குமாரபாளையம் ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்லூரியில் போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்

குமாரபாளையம், ஜூலை 21: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆண…

இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

காயல் பட்டிணம் : ஜீலை 22 டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட காரர்கள் மீது தடியடி நடத்த பட்ட…

அம்மூர் ரயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசாவைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே அம்மூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநி…

திருவாரூர் ஆகஸ்ட் 1ல் எல் நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடுமேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் அவசர ஆ…

தமிழ்நாடு அரசு ஆட்டோ செயலி ஆப்பை துவங்க கோரி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜீலை 21 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஏஐடியூசி  தமிழ்ந…

மன்னார்குடி அருகே திருமகோட்டையில் 7 மாதங்கள் ஆகியும் சாலையை சீரமைக்காததால் உடனடியாக சாலை பணிகளை செப்பனிட வலியுறுத்தி 6 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் . சாலைமறியலால் எளவனுர் மன்னார்குடி சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்…

பேராவூரணியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிக…

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் மைக் செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி நடத்தப்பட்டது - ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்புஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்புகள் நடைபெறுகிறது.

இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்கா…

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் இணையும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் சூழலில்   ஏராளமா…

சின்னமனூரில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள அரசு மதுபான தடையை நீக்க கோரி இடமாற்றம் செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலமையில் பூட்டு போடும்போராட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் நான்கு அரசு மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் …

Load More That is All