Showing posts from July, 2026

UATT 2.0 அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 'உழவர் அலு…

மாற்றுக் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைவு - கம்பம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.!

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஒன்றியம், சின்…

தமிழகத்தில் ஊழல் லஞ்சத்திற்கு எதிராக மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கையெழுத்…

காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு பரவாக்கோட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக காமராஜர் சிலை திறக்கப்பட்டது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் 124 வது பிறந்த …

திருவாரூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. மறியல் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.

திருவாரூர் அருகே மாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலி சாத்தங்குடி கிராமத்தில் ஊராட்சி நிர…

கூத்தாநல்லூர் நகராட்சியில் டெங்கு பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்திய நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவர் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ஜேசிபி உரிமையாளருக்கு நிலுவை தொகை பல வருடங்களாக தராமல் இழுத்தடிப்பு . நகராட்சியை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் .

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் கடன் ப…

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் நடத்திய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.!

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கு போட்டிகள், புத்தகப் பரிசுகள்

குமாரபாளையம், ஜூலை 15: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயண நகர் நடுநிலைப் பள்ளியில்,…

124-வது காமராஜர் பிறந்தநாள் விழா: ஆற்காட்டில் TVK சார்பில் மாலை அணிவித்து மரியாதை – அன்னதானம்

ஆற்காடு, ஜூலை 15: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, ர…

கலவை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹7.5 லட்சம் கொள்ளை: தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில், ஆற்கா…

முல்லைப் பெரியாறு அணை தலை மதகு பகுதியில் ஆற்றுநீரில் சாக்கடை நீர் கலப்பது குறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.!

தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஐந்து மாவட்ட மக்களின் குடி…

அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் ஊராட்சி அகரம் கூட்டுரோடு, தட்ரஅள்ளி, சாத…

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர்

மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றியத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி …

திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

14.07.2026 அன்று, திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் கிழக…

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி ஜூலை 25 ல் திருவாரூரில் சிறப்பு மாநாடு பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு...

தமிழக காவிரி விவசாயின் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரை யாடல் கூட்டம…

தமிழகத்தில் அனைத்து மகளிர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக மகளிர் வழக்கறிஞர்களை நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் , சட்டத்துறை அமைச்சர் முன் வரவேண்டும் என மன்னார்குடியில் மாவட்ட முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் அரசுக்கு கோரிக்கை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் கலைவாணன் செய்தியாளர்…

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம் வடக்கு ஒன்றியம் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 17 எழுச்சித்தமிழர் பிறந்தநாள் …

மேல்விஷாரத்தில் 2 மாதங்களாக மின்தடை: உதவி மின் பொறியாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – போராட்ட எச்சரிக்கை

ஆற்காடு, ஜூலை 14: இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்விஷாரம் நகராட்சி 19-வ…

கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சயில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி அதிகாரிகள் செவி சாய்க்காமல் மூதாட்டியை பார்த்து சிரித்துக்கொண்டே பதில் அளித்த வருவாய்த்துறை அதிகாரிகள் …

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான விஸ்வ…

போடிநாயக்கனூரில் உள்ள ஏலக்காய் தொழிலதிபர் இல்லத்தில் பட்டப் பகலில் நுழைந்த முகமூடி கும்பல் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் 53 ஆயிரம் ரூபாயை திருடிய நிலையில் அதனை தடுக்கச் சென்ற நபரை கத்தியால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ. உ. சி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் ஏலக்காய் தொழில் செ…

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவலம்: நோயாளிகளை மிரட்டி லஞ்சம் கேட்கும் வாட்ச்மேன்; நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில், பாதுகாப்புப்…

திருவாரூர் அருகே திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் ,கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மா…

சின்னமனூர்கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி சிலை அருகே அமைந்துள்ள கணக்கு வ…

அதிகாலையில் பூ வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் திடீரென தரையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் - மாரடைப்பால் உயிரிழப்பா என மருத்துவர்கள் பரிசோதனை.?சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற கல்யாணசுந்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு…

தேனியில் கல்குவாரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு அனுமதிச்சீட்டு வழங்காததால் கட்டுமான தொழில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக புகார்.

கல்குவாரிகளின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தேனி மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமை…

பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவனம்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புது …

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.!

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  வெய…

Load More That is All