Read more

View all

மத்திய அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு எதிரான வகையில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது -ஜக்ஜித்சிங் தல்லேவால் குற்றச்சாட்டு...

ஐக்கிய விவசாய சங்கம் அரசியல் சார்பற்றது அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதார…

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் , மரு.ச.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ்,டி. பி.ஹச், அவர்கள் உத்தரவின்படியும், வட்டார மருத்துவ அலுவலர் மரு. தனசேகரன், எம்.பி.பி.எஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பரங்குன்றம் வட்டாரம், மழைகாலம் வரும்முன்னர் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்கள் தடுப்பதற்கும், கொசுக்களின் உற்பத்தியாவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து கிராம உட்பட்ட கிராமங்களில் உள்ள தேவையற்று இருக்கும் பழைய டயர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் , மரு.ச.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ்,டி. பி.ஹச், அவர்கள் உத்தரவின்படியும்…

இன்றைக்கு திமுக ஆட்சியை பொருத்தவரை நாள் ஒரு பொய் பொழுது ஒரு பொய் என்று பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட…

தமிழக வாழ்வுரிமை கட்சி லெட்டர் பேட்' கட்சி அல்ல... எங்களை ஓரங்கட்ட நினைத்தால் 2026-இல் ஆட்சி அமையாது ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சியின் கொள…

தாழனூர் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்!

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில், ஊர் நாட்டான்மைகள், இளைஞர்கள் மற்…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கினார்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க …

ஏஐடியுசி யின் அனைத்து கிளை மற்றும் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 06.02.2026 இன்று மாலை 5.15 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தரைக்கடை ஒன்றிய செயலாளர் தோழர் K மேகராஜ் தலைமையில் நடைபெற்றது ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் துணைத் தலைவர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு விலக்கி உரையாற்றினார் கட்டட சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் விளக்கி உரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

டிசம்பர் 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒ…

Load More That is All