டெல்டா மாவட்டத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பான படித்த அமைச்சராக இருக்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னை திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்து உள்ளார்: டெல்டா மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருப்பதை மறந்துவிட்டாரா, தமிழக வெற்றிக்கழகத்தில் பொறுப்பான, படித்த அமைச்சர்கள் இல்லை என்பதால் முதல்வர் ஜோசப்விஜய் தன்னை நியமித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சர்ச்சை பேச்சு: சமூகவலைதளங்களில் பரவல்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான அனைத்து துறை அலுவலர்களுடான…