Read more

View all

நீடாமங்கலம் அருகே ஓடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசி…

தமிழ் புலிகள் (ம) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக சர்வே எண் 1801/2 1…

குமாரபாளையத்தில் மக்கள் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் சிரிப்பு யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற பழமொழிக்கேற்ப, அனைவரையும் சிரிக்கவும் …

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் பிரம்மதேசம் பஸ் நிலையம் அருகில் சி.கே.அறக்கட்டளை திறப்பு

பிரம்மதேசத்தில் சி.கே. அறக்கட்டளை திறப்பு  வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் அறுசுவை சமபந்தி உ…

திமுக தன் தோல்விக்கான சுய பரிசோதனை செய்து தோல்விக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு காங்கிரஸ் விமர்சிப்பது நல்லது அல்ல நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட …

பொதுமக்கள் அவதி: பெரியகுளம் பேருந்து நிலைய பிரிவு பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய பேருந்து நிலைய பிரிவில் பயணிகளின் நலனுக்காக அமைக்கப்…

மேகதாட்டில் அணையை கட்ட கர்நாடகா முயற்சி எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது வருகிற ஜூன் 2ஆம் தேதி மேகதாது அணை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடங்க உள்ளதாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்   மாநி…

Load More That is All