Read more

View all

தேனியில் கல்குவாரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு அனுமதிச்சீட்டு வழங்காததால் கட்டுமான தொழில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக புகார்.

கல்குவாரிகளின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தேனி மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமை…

பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவனம்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புது …

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.!

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  வெய…

வருவாய்த்துறையினரின் தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் , வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3000 ஆயிரம் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்…

தேனி மாவட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொலை சம்பவத்தின் பெற்ற மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கில் தந்தை உட்பட இரண்டு பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் - ஒருவர் தலைமறைவு.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர்  வேந்தர் பாலா இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் தேன…

ஆர்.சி.சகாயராணி உயர்நிலைப்பள்ளி,சின்னாளபட்டிதிண்டுக்கல் மாவட்டம்பள்ளி மாணவ தலைவர் மற்றும் பள்ளி துணை மாணவ தலைவர் தேர்தல் நடைபெற்றது.

தலைமையாரியர் அருட்சகோதரி. S.மரிய ஜோதி  மற்றும்  தாளாளர் அருட்சக…

மறைந்த பாரதிராஜாவின் 30ஆம் நாள் துக்க நிகழ்ச்சி - குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு பாரதிராஜாவின் உ…

Load More That is All