திருவாரூர் அருகே திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் ,கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மா…