Read more

View all

இன்று (14/06/2026) தமிழ்நாடு அரசு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை வளர்மணி அ. கேசவன் அவர்கள் அரைக் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இன்று (14/06/2026) தமிழ்நாடு அரசு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத் தேர்வு ந…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை முப்பெரும் விழா அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி கௌரவிப்பு.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள விவசாய சங்க மண்டபத்தி…

மத்திய அரசின் பிட் இந்தியா நடத்திய சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு மன்னார்குடியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மத்திய அரசின் பிட் இந்தியா நடத்திய தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே உள…

மன்னார்குடி அருகே 7 கூரை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சவளக்காரன் கிராமம் கீழத்தெருவை சேர்ந…

தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு...

தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு விவசாய பயிர் கடன்களை முழுமையாக த…

மேகதாதுவில் அணை கட்டுவோம் என சண்டியர் தினமாய் சவால் விடும் கர்நாடக முதல்வரின் போக்கிரி போக்கை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட மகளிர் அமைப்பினர் கும்மியடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணப்படுகிறது மழையை…

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம்: கம்பம் கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது - 5 மணி நேர விசாரணைக்கு பின் அழைத்துச் சென்றனர்.!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பட்டா பெயர் மாற்றத்திற்காகப் பொதுமக்களிடம் ல…

Load More That is All