Read more

View all

80 ஆண்டுகாலக் கண்ணீர்!" - மயானப் பாதையும் இல்லை... குடிக்க நல்ல தண்ணீரும் இல்லை... திமிரி பேரூராட்சியில் பழங்குடி இன மக்கள் நரக வாழ்க்கை

சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டைக் கடந்தும், தமிழகத்தில் …

விடியல் ஆரம்பம் - NAARC TRUST சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

தந்தையர் தினத்தை முன்னிட்டு, விடியல் ஆரம்பம் மற்றும் NAARC TRUST இணைந்து, குமாரபாளையம் …

கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா நோயாளிகளுக்கு பால் பழம் பிரட் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் அம்மா உணவகத்தில் தோசை சுடச் சொல்லி சாப்பிட்டு ஆய்வு செய்தார்.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அரசு மருத்துவமனையில் கம்பம் சட்டமன…

கூடலூர் நகராட்சி பகுதியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் நகரில் நகர செயலாளர் தலைமையில் 8இட…

சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் தமி…

50 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் சுமார் 50க்க…

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிறுமுகை நால்ரோடு பெல்லேபாளையம் ஊராட்சியில் த வெ க. தோழர்கள் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி அவர்களின் தலைமையில் இனிப்புகள் மற்றும் 400 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர் ,உடன் பெல்லேபளையம் கிளை செயலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் கருணாகரன் ஷங்கர் கிரி மற்றும் நிர்வாகிகள் விழாவை துவக்கி வைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கொண்டாடினர்.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிறுமுகை நால்ரோடு பெல்லேபாளையம் ஊராட்சியில் த வெ க. தோழர்கள்  மாண்பும…

Load More That is All