Read more

View all

அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவார்கள் ஆனால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும். திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய…

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் 19.05.26 கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் நீட…

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி திருவாரூர் வர்த்தக சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் 19.5.26 திருவாரூர் கடைவீதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் டா…

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் 19.05.2026 திருவாரூர் மாவட்டம், முத்துப்…

டிஏபி யூரியாவுடன் இணைபொருள் விற்பனையை தடுத்து நிறுத்திடுக . உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பயன்படுத்த வேண்டும் . வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் :

டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களை கிரிஷி பவனில் சந்தி…

டி.டிவி தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பேட்டி .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்…

குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர் எனவே வேளாண் துறை அதிகாரிகள் தரமான விதைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள் …

திருவாரூர் 15.05.2026  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒ…

Load More That is All