திருவாரூரில், ஓடம்போக்கி ஆற்றின் கரைகளை அகற்றி, ஆற்றின் அகலத்தில் பாதி அளவு மண் நிரப்பி, ஆற்றின் அளவை குறைத்து, நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை.
டெல்டா மாவட்டங்களின் மையபகுதியாக விளங்கும் திருவாரூர் நகர் பகுதி வழியாக ஓடம…