Read more

View all

ஏஐடியுசி யின் அனைத்து கிளை மற்றும் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 06.02.2026 இன்று மாலை 5.15 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தரைக்கடை ஒன்றிய செயலாளர் தோழர் K மேகராஜ் தலைமையில் நடைபெற்றது ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் துணைத் தலைவர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு விலக்கி உரையாற்றினார் கட்டட சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் விளக்கி உரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

டிசம்பர் 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒ…

கலவை வாழைப்பந்தல் சாலையில், நெல் மண்டி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை பிடாரி (காட்டு ஸ்ரீ செல்லியம்மன்) ஆலயத்தில்ஜீரா தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை, அஷ்ட நட்சத்திரம் – கும்ப லக்னத்தில், மேலத்தாள வாத்தியகள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை கோயில் நிர்வாகிகள் கங்கா சுந்தரபாண்டியன், லேட் ஏழுமலை சாமியார்,…

ஆற்காட்டில் அண்ணாவின் 57வது நினைவு தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆற்காடு: ஆற்காட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை யொட்ட…

அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மக்களிடையே வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவ…

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை வழங்கினார்

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவ…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த ஓமந்தூர் இராமசாமி முதல் தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட தியாகி முதல் சுதந்திர தேசிய கொடியை ஏற்றிய பெருமை பெற்ற அவருடைய பிறந்த நாளில் மலர்மாலை அணிவித்து விடியல் ஆரம்பம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்ப…

கீழ்விஷாரத்தில் பத்திரிகையாளரை தாக்கி – செல்போன் உடைப்பு, கொலை மிரட்டல்!

கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்வ…

Load More That is All