Read more

View all

உசிலம்பட்டி அருகே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் அதிகமான குடும்பத்தி…

வடபாதிமங்கலம் அருகே திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முழுவதும்  வெல்லும் தமிழ் பெண்கள்  படை வீடு 10  பேர் கொண்ட குழுவினர்   வீடு வீடாகச் சென்று  த…

கலவை: மயான கொள்ளை திருவிழாவில் மோதல் - தலித் இளைஞர்களை குறிவைக்கிறதா காவல்துறை? சாதி ரீதியான அடக்குமுறை என பொதுமக்கள் புகார்!

ராணிப்பேட்டை: கலவை பேரூராட்சி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவின் போது ஏற்பட்ட ம…

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ச…

அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வாரத்தில் சுமார் 80 குடும்பத்தை சார்ந்த பட்டியல் சமுதாய மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.!

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் 80 குடும்பத்தைச் சா…

உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/1 இல் உள்ள ஸ்ரீ பட்டாலம்மன் கோவில் அரசு பதிவேட்டில் மற்றும் வரைபடத்தில் கோவில் பெயரை பதிவு செய்ய வலியுறுத்தி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/11 இல் உள்ள…

Load More That is All