Read more

View all

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடு கூட்டம், 18-08-2026 அன்று, ஊராட்சி ஒன்றிய அலுவலர் திருமதி, லட்சுமி காந்தம் அவர்கள் தலைமையிலும், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.தனசேகரன்,எம்.பி.பி.எஸ், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பருவமழைக்காலத்தில் பரவக்கூடிய நோய்களை தடுப்பது குறித்தும், …

கம்பம் தவெக எம்எல்ஏ-வை கண்டித்து - ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் இல்லை என்றால் மா…

பச்சைமலையில் இருவழிச் சாலை, மருத்துவமனை உட்பட அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு

துறையூர்:- திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள பச்சைமலைப் பகுதியில் மூலக்காடு ம…

வேலம்பட்டியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் சார்பாக,  நாகோஜனஹள்ளி பேரூராட்…

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா: 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி கோலாகல ஊர்வலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மி…

சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

காயல் பட்டிணம் .ஆக 05  சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என …

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி…

Load More That is All