Read more

View all

மன்னுயிர் எல்லாம் தொழும் – குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தில் சிறப்பு உரை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “மன்னுயிர் எல்லாம்…

தமிழக முதல்வர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என அவருக்கே தெரியாது என்ற நிலையில் மேகதாது அணை கட்டுமான பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு.

மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும…

எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒத்திகைகள் மேற்கொள்வது தொடர்பாக

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ச.பொற்செல்வன், எம்.பி.பி.எஸ், டி.பி.எச், அ…

மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் …

திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து. விபத்து காரணமாக திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடயில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே  திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் …

சின்னமனூரில் தேனி வைகை ஜவான் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் தனியார் மண்டபத்த…

Load More That is All