Read more

View all

திருமலைராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் தூர்வாரும் பணி துவக்கம்,வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனடி அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி.பி ஆர் பாண்டியன்

பாபநாசம் அருகே திருமலை ராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி சமூக மேம்பாட்டு நிதி திட்டத்தின் …

மன்னார்குடியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தினக்கூலி தொழிலாளி மகள் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், திர…

திண்டிவனம் அருகே ரயில் பாதையை சரிசெய்யும் நவீன இயந்திரங்கள் பொருந்திய ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் புதுவையில் இருந்து புதுடெல்லி மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரயில் தாமதம்.

திண்டிவனம்,  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள …

திண்டிவனத்தில் ராஜீவ் அமரர் ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அமரர் ஜோதி அவரது நினைவு நாளில், ஸ்ரீபெரு…

கடன் தள்ளுபடி செய்வதற்கு முன் கடன் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற அவகாசம் தர விவசாயிகள் ஒப்புதல்.

அவகாசம் கேட்பது அதிகாரிகள் தான் கொடுத்த வாக்குறுதி விரைந்து நிறைவேற்றுவேன் முதலமைச்சர் …

போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வலியுறுத்தி மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடையடைப்பு

மன்னார்குடி       20.05.2026  ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தம…

அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவார்கள் ஆனால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும். திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய…

Load More That is All