Read more

View all

திருவாரூர் அருகே திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் ,கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மா…

சின்னமனூர்கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி சிலை அருகே அமைந்துள்ள கணக்கு வ…

அதிகாலையில் பூ வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் திடீரென தரையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் - மாரடைப்பால் உயிரிழப்பா என மருத்துவர்கள் பரிசோதனை.?சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற கல்யாணசுந்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு…

தேனியில் கல்குவாரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு அனுமதிச்சீட்டு வழங்காததால் கட்டுமான தொழில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக புகார்.

கல்குவாரிகளின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தேனி மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமை…

பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவனம்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புது …

Load More That is All