Read more

View all

விவசாய நிலத்தில் விதிமீறலாக RO பிளான்ட் திமிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது குற்றச்சாட்டு, விளாரி VAO, EB உதவி மின் பொறியாளர் உடந்தை!

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி, மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில்…

தேனி மாவட்டம் கம்பம் நகரில், தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்…

போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வை துவக்கி வைக்க சட்டமன்ற உறுப்பினர் வருகை தாமதத்தால் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்துச் சென்ற தாய்மார்கள்.

தமிழக அரசு சார்பாக இன்று போலியோ தடுப்பு சொட்டு மருத்து கொடுக்கும் பணியில் பேருந்து நிலையம், மக்கள் …

தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு.!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு…

தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்ட குதிரை குத்தி பள்ளம் வரை, இருபுறமும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நெட்டு வளர்த்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில்…

​விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்

அடுத்தடுத்து இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏரிகளில் அர…

திருவாரூரில் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம், நூதனமான முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து, ஒரு மாதத்தில் மட்டும் 25 லட்சம் ரூபாயை முறைகேடான வகையில் வசூலித்த பெட்ரோல் நிலைய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ் எ…

Load More That is All