Read more

View all

ஜூன் 12 தண்ணீர் திறப்பதற்கு முன் ஆறுகளில் மண்டியுள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்  மேட்டூர் அ…

விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனில் தமிழக அரசை கண்டித்து ஜூன் 1ம் தேதி தஞ்சாவூரில் மத்திய கூட்டுறவு சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகளை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில்  5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்…

திருவாரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத காவல்துறை - ஒற்றை ஆளாக நின்று போக்குவரத்து நெரிசலை சரி செய்த இளைஞருக்கு குவியும் பாராட்டு

தமிழக முழுவதும் தற்போது கோடை விடுமுறை காலம் நடைபெற்ற வருவதால் ப…

தமிழகத்தை எத்தனையோ பேர் ஆண்டார்கள் அப்போது எந்த பிரச்சனையும் நடக்கவில்லையா அப்போது நிறைய குற்ற சம்பவங்களை பார்த்துள்ளோம் இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்காரு எல்லாத்தையும் கண்டிப்பாக சரி பன்னுவார் எல்லோருக்கு பிடித்தவராக முதல்வர் விஜய் இருப்பார் பாடகர் வேல்முருகன் பேட்டி

குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அட…

கூத்தாநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் கிர…

ராயக்கோட்டையில் ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பேராசிரியர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்…

Load More That is All