Showing posts from April, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் விளைச்சல் அமோகம், நெல்லுக்கான உரிய விலையை உயர்த்தி வழங்கி, நெல்கொள் முதல் நிலையமும் அமைக்க வேண்டுமென பாசன விவசாயிகள் கோரிக்கை,

............................................. கிருஷ்ணகிரி கே. ஆர்.பி. அணையில் இருந்து த…

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அருந்ததியர் சமுதாய மக்களுடன் தமிழ் புலிகள் கட்சியினர்.!

நாராயணன் தேவன் பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட…

போச்சம்பள்ளி அருகே அனுமகவுண்டனூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகூடப்பட்டி அடுத்த அனுமகவுண்டனூர் நகரி…

போச்சம்பள்ளி அருகே கு. மோட்டூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்  கிருஷ்ணகிரி மாவட்டம் வலசரகவுண்டனுர் ஊராட்சி…

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “பாரதியாரின் இன்பம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “பாரதியாரின் இன்பம்” என்ற தலைப…

மன்னார்குடி அருகே பட்ட பகலில் லாரி உரிமையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பலத்த ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோட்டம் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை …..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் -ருக்மணி. இவர்களின் ம…

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் வெயிலில் இருக்கிறார் . வெயில் ஒத்துக்காத உனக்கு தேர்தல் எதற்கு ஒத்துக் கொள்ளாத உனக்கு முதலமைச்சர் பதவிக்கு ஏன் ஆசைப்படுகிறாய் என விஜயை வடபாதி மங்கலத்தில் முத்தரசன் சாடல் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா  மற்றும் திர…

பொதுமக்களாகிய நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் உங்களை நான் கட்சி மாற சொல்லவில்லை .நீங்கள் கட்சி பார்க்காமல் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என மன்னார்குடி அருகே அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வாக்கு சேகரிப்பு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள்…

ராமதாசும் சசிகலாவும் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் வாங்கக்கூடிய ஒவ்வொரு வாக்குகளும் அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கல்லை உருவுவதற்கு சமம் எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூத்தாநல்லூரில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார் பேட்டி

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் …

தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம்,அலவன்சு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு ஏஐடியூசி கோரிக்கை

சென்னை ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர்  சம்மேளனம் சார்பில்  …

மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து உள்ளேன் மன்னார்குடிக்கு திமுகவை தவிர வேறு யாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக கொண்டு வந்து சேர்க்க முடியாது என மன்னார்குடியில் டி.ஆர்.பி ராஜா பேச்சு

17வது சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 23ம் தேத…

Load More That is All