Showing posts from May, 2026

மன்னுயிர் எல்லாம் தொழும் – குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தில் சிறப்பு உரை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “மன்னுயிர் எல்லாம்…

தமிழக முதல்வர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என அவருக்கே தெரியாது என்ற நிலையில் மேகதாது அணை கட்டுமான பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு.

மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும…

எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒத்திகைகள் மேற்கொள்வது தொடர்பாக

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ச.பொற்செல்வன், எம்.பி.பி.எஸ், டி.பி.எச், அ…

மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் …

திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து. விபத்து காரணமாக திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடயில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே  திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் …

சின்னமனூரில் தேனி வைகை ஜவான் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் தனியார் மண்டபத்த…

புழுதிக்குடி பகுதியில் மின் கசிவினால் இரண்டு கூரை வீடுகள் எரிந்து முற்றிலும் நாசம் தீயை அணைத்த கிராம மக்கள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதி குடி கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் நூ…

மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் இன்று தொடங்கியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி …

மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் … இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்து வருகிறது

கோடை வெயில் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு நி…

பொதக்குடியில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையில் கோவையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் . ஈடுபட்டனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபிய…

வாலாஜா பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அ மஸ்ஜித்) பக்ரீத் சிறப்பு தொழுகை: இரண்டாயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வாலாஜா:- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்…

ஜூன் 12 தண்ணீர் திறப்பதற்கு முன் ஆறுகளில் மண்டியுள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்  மேட்டூர் அ…

விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனில் தமிழக அரசை கண்டித்து ஜூன் 1ம் தேதி தஞ்சாவூரில் மத்திய கூட்டுறவு சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகளை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில்  5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்…

திருவாரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத காவல்துறை - ஒற்றை ஆளாக நின்று போக்குவரத்து நெரிசலை சரி செய்த இளைஞருக்கு குவியும் பாராட்டு

தமிழக முழுவதும் தற்போது கோடை விடுமுறை காலம் நடைபெற்ற வருவதால் ப…

தமிழகத்தை எத்தனையோ பேர் ஆண்டார்கள் அப்போது எந்த பிரச்சனையும் நடக்கவில்லையா அப்போது நிறைய குற்ற சம்பவங்களை பார்த்துள்ளோம் இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்காரு எல்லாத்தையும் கண்டிப்பாக சரி பன்னுவார் எல்லோருக்கு பிடித்தவராக முதல்வர் விஜய் இருப்பார் பாடகர் வேல்முருகன் பேட்டி

குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அட…

கூத்தாநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் கிர…

ராயக்கோட்டையில் ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பேராசிரியர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்…

நீடாமங்கலம் அருகே ஓடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசி…

தமிழ் புலிகள் (ம) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக சர்வே எண் 1801/2 1…

குமாரபாளையத்தில் மக்கள் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் சிரிப்பு யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற பழமொழிக்கேற்ப, அனைவரையும் சிரிக்கவும் …

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் பிரம்மதேசம் பஸ் நிலையம் அருகில் சி.கே.அறக்கட்டளை திறப்பு

பிரம்மதேசத்தில் சி.கே. அறக்கட்டளை திறப்பு  வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் அறுசுவை சமபந்தி உ…

திமுக தன் தோல்விக்கான சுய பரிசோதனை செய்து தோல்விக்கான காரணத்தை கண்டறிய வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு காங்கிரஸ் விமர்சிப்பது நல்லது அல்ல நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட …

பொதுமக்கள் அவதி: பெரியகுளம் பேருந்து நிலைய பிரிவு பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய பேருந்து நிலைய பிரிவில் பயணிகளின் நலனுக்காக அமைக்கப்…

மேகதாட்டில் அணையை கட்ட கர்நாடகா முயற்சி எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது வருகிற ஜூன் 2ஆம் தேதி மேகதாது அணை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடங்க உள்ளதாக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்   மாநி…

திருவாரூர் பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் - மருத்துவ கல்லூரி முதல்வரிடம் நேரில் பேசிய தமிழக முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

திருவாரூரில் இருந்து உலக பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர…

மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் சுமித் நிறுவனத்தின் அராஜக போக்கை கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள் ம…

கல்வி என்ற பெயரில் கட்டின கொள்ளை விதி மீறல்களை தூக்கி எறியும் இராணிப்பேட்டை அரசு நிதி உதவி மற்றும் தனியார் பள்ளிகள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில்,…

திருமலைராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் தூர்வாரும் பணி துவக்கம்,வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனடி அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி.பி ஆர் பாண்டியன்

பாபநாசம் அருகே திருமலை ராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி சமூக மேம்பாட்டு நிதி திட்டத்தின் …

மன்னார்குடியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தினக்கூலி தொழிலாளி மகள் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், திர…

Load More That is All