Showing posts from August, 2026

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடு கூட்டம், 18-08-2026 அன்று, ஊராட்சி ஒன்றிய அலுவலர் திருமதி, லட்சுமி காந்தம் அவர்கள் தலைமையிலும், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.தனசேகரன்,எம்.பி.பி.எஸ், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பருவமழைக்காலத்தில் பரவக்கூடிய நோய்களை தடுப்பது குறித்தும், …

கம்பம் தவெக எம்எல்ஏ-வை கண்டித்து - ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் இல்லை என்றால் மா…

பச்சைமலையில் இருவழிச் சாலை, மருத்துவமனை உட்பட அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு

துறையூர்:- திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள பச்சைமலைப் பகுதியில் மூலக்காடு ம…

வேலம்பட்டியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் சார்பாக,  நாகோஜனஹள்ளி பேரூராட்…

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா: 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி கோலாகல ஊர்வலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மி…

சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

காயல் பட்டிணம் .ஆக 05  சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என …

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி…

குமாரபாளையம், ஆக. 5:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளி, அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சிறப்பாக கல்வி பயிலும் 10 பெண் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளி, அருவங…

மேற்பார்வையாளர் மீது பொய்க் குற்றம்சாட்டி அரளி விதை சாப்பிட்டு நாடகம்: தற்கொலைக்கு முயன்ற தூய்மைப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க சக பணியாளர்கள் கோரிக்கை!

திமிரி:- ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில் அதிக பணிச்சுமை தருவதாகக் கூறி தூய்…

வையம்பட்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஜனநாயகத்தை பாதுகாக்க மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபயணப் பரப்புரை பிரச்சாரம் இயக்கம் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை

மணப்பாறை ஆக 03 மணப்பாறை தாலுகா வையம்பட்டி ஒன்றியம் முகவனூர்  ஊராட்சியில் மம…

பாஜக மற்றும் காங்கிரஸின் அரசியல் ஆதாயத்திற்காக இரட்டை நிலை எடுக்கிறார்கள். இதனால் தமிழக விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். காங்கிரசும் பாஜகவும் அரசியலுக்காக தமிழக விவசாயிகளை அழித்துவிட நினைக்கிறார்கள் என்று திருவாரூரில் நடைபெற்ற வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாட்டில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேச்சு...

பாஜக மற்றும் காங்கிரஸின் அரசியல் ஆதாயத்திற்காக இரட்டை நிலை எடுக்கிறார்கள். இதனால் தமிழக விவசாயிகள் …

மேகதாதில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மணப்பாறை ஆக 01 மணப்பாறை பேருந்து நிலையம் முன்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் க…

Load More That is All