Showing posts from June, 2026

அரசியல் உரிமைக்காக உயிர் நீத்த மேலவளவு போராளிகளுக்கு திண்டிவனத்தில் விசிக சார்பில் வீரவணக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசியல் உரிமைக்காக உயிர் நீத்த மேலவளவு பஞ்சாயத்து…

விவசாய நிலத்தில் விதிமீறலாக RO பிளான்ட் திமிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது குற்றச்சாட்டு, விளாரி VAO, EB உதவி மின் பொறியாளர் உடந்தை!

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி, மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில்…

தேனி மாவட்டம் கம்பம் நகரில், தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்…

போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வை துவக்கி வைக்க சட்டமன்ற உறுப்பினர் வருகை தாமதத்தால் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்துச் சென்ற தாய்மார்கள்.

தமிழக அரசு சார்பாக இன்று போலியோ தடுப்பு சொட்டு மருத்து கொடுக்கும் பணியில் பேருந்து நிலையம், மக்கள் …

தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு.!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு…

தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்ட குதிரை குத்தி பள்ளம் வரை, இருபுறமும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நெட்டு வளர்த்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிறுவனத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலையில்…

​விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்

அடுத்தடுத்து இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏரிகளில் அர…

திருவாரூரில் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம், நூதனமான முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து, ஒரு மாதத்தில் மட்டும் 25 லட்சம் ரூபாயை முறைகேடான வகையில் வசூலித்த பெட்ரோல் நிலைய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ் எ…

கர்நாடக தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் குறுவைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக கடிதத்திற்கு கண்டனம் .

கர்நாடக தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் குறுவைக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக கடிதத்திற்கு கண்ட…

பாசிச பாஜக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களால் நடத்தப்படும் NEET - CBSE - PSCs - VYAPAM - NTA போன்ற தேர்வுகளில், வினாத்தாள் கசிவுகள் - தேர்வு திடீர் ரத்து - பணியாளர் குறைபாடு - வேலைவாய்ப்பின்மை - கல்வி அமைப்பின் தொடர் தோல்விகள் - ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாசிச பாஜக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களால் நடத்தப்படும் NEET - CBSE - PSCs …

சொத்துக்காக தம்பிகளுக்குக், தொல்லை, ஸ்லோ பாய்சன்? ஆலங்குடியில் பரபரப்பு – அதிகாரிகள் மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கரம்பக்காடு ஜமீ…

மத்திய நீர் வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத் காவிரி டெல்டாவை பார்வையிட நேரில் வருகைபிஆர்.பாண்டியன் தகவல்

மத்திய நீர்வள ஆணைய தலைவர் டெல்டாவை பார்வையிட நேரில் வருகை: பி.ஆர். பாண்டிய…

நீடாமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு....

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணவாசல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ கல்ல…

அமெரிக்க இந்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.ஜந்தர் மந்தர் நியூ டெல்லி,பிஆர் பாண்டியன் வலியுறுத்தல் ..

சமியுத்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்கித்சிங் தல்லேவால் தலைம…

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழகமுதல்-அமைச்சருமான ஜோசப். விஜய் 52-வது பிறந்த…

80 ஆண்டுகாலக் கண்ணீர்!" - மயானப் பாதையும் இல்லை... குடிக்க நல்ல தண்ணீரும் இல்லை... திமிரி பேரூராட்சியில் பழங்குடி இன மக்கள் நரக வாழ்க்கை

சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டைக் கடந்தும், தமிழகத்தில் …

விடியல் ஆரம்பம் - NAARC TRUST சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

தந்தையர் தினத்தை முன்னிட்டு, விடியல் ஆரம்பம் மற்றும் NAARC TRUST இணைந்து, குமாரபாளையம் …

கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா நோயாளிகளுக்கு பால் பழம் பிரட் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் அம்மா உணவகத்தில் தோசை சுடச் சொல்லி சாப்பிட்டு ஆய்வு செய்தார்.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அரசு மருத்துவமனையில் கம்பம் சட்டமன…

கூடலூர் நகராட்சி பகுதியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் நகரில் நகர செயலாளர் தலைமையில் 8இட…

சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் தமி…

50 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் சுமார் 50க்க…

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிறுமுகை நால்ரோடு பெல்லேபாளையம் ஊராட்சியில் த வெ க. தோழர்கள் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி அவர்களின் தலைமையில் இனிப்புகள் மற்றும் 400 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர் ,உடன் பெல்லேபளையம் கிளை செயலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் கருணாகரன் ஷங்கர் கிரி மற்றும் நிர்வாகிகள் விழாவை துவக்கி வைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கொண்டாடினர்.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிறுமுகை நால்ரோடு பெல்லேபாளையம் ஊராட்சியில் த வெ க. தோழர்கள்  மாண்பும…

Load More That is All