Showing posts from April, 2022

சிதம்பரம் அருகே பயங்கரம்

சிதம்பரம் அருகே பயங்கரம்  சிதம்பரத்தை அருகே நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ரா…

கடமலை மயிலை ஒன்றிய வடக்கு அதிமுக செயலாளர் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஓ. பன்னீர்செல்வம்

கடமலை மயிலை ஒன்றிய வடக்கு அதிமுக செயலாளர் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய  ஓ. பன்னீர்செல்வம் …

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய சார்பில் வண்டி ரேட் எம்ஜிஆர் சிலை அருகில் நீர் மோர் பந்தல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏபாண்டியன் திறந்துவைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அருள் செல்வி ராமஜெயம் முருகுமாறன் ஒன்றிய செயலாளர் அசோகன் ஒன்றிய குழு உறுப்பினர் சேட்டு ரங்கம்மாள் நிர்வாகிகள் உமா சங்கர் மருதுதவாணன் மார்க்கெட் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய சார்பில் வண்டி ரேட் எம்ஜிஆர் சிலை அருகில…

சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கம்.. சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப்படத்தை அரசு அலுவலகங்களில் காட்சிப் படுத்துவதைக் கண்காணிப்பதை கொள்கையாக்கி தலைவர் ஜெ.பாலசுப்பிரமணியன் எம்.எ.பி.எட். செயல்படுகிறார்.தமிழகம் முழுக்க அரசாணை வாங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் புரட்சியாளர் திருவுருவப் படம் வைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றுக்கொண்டிருப்பது மாபெரும் சாதனை. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் படம் வைக்க சொல்லி இருந்த நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்த மனு அளிக்கப்பட்டது தலைவருடன் கலந்து கொண்ட நிர்வாகிகள்..திரு.செங்கை.ஆ.கிருஷ்ணன் எம்.ஏ.பி.எட்..சங்க ஆலோசகர்.திரு.டி.இராமச்சந்திரன்.சங்க துணைச்செயலாளர்திரு.கே.சேகர்.எம்.ஏ.பி.எட்.சங்க உறுப்பினர்.

சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கம்..  சிதம்பரத்தில்  சுவாமி  சகஜானந்தா மக்கள் இயக்கத்தின் சார்பாக  புர…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் 114.21 கோடி மதிப்பீட்டில் 40 திட்ட பணிகளை திறந்து வைத்து ரூபாய் 74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன்.கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ.பெரியசாமி. வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் சரவணக்குமார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஊ…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி போக்குவரத்து மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் மாணவர்கள் சாலை பாதுகாப்பு களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கருத்துக்களை வலியுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் உடனிருந்தார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சிதம்பரம் பச்சையப்…

கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலாஜி தலைமை தாங்கினார் செயல் அலுவலர் செல்வி தலைமை எழுத்தாளர் செல்வம் கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா துணைத் தலைவர் கிள்ளைரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் இதில் செவிலியர் ராஜலட்சுமி தமிழ்ச்செல்வி மருந்தாளர் வனஜா சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ்மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர் முடிவில் சுகாதார ஆய்வாளர் அன்புராஜ் நன்றி கூறினார்

கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப…

நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரில…

இன்று (28.04.22) 20ஆம் நூற்றாண்டில் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் கைத்தறி காவலர் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார் அவர்களின் 110ஆம் ஆண்டின் பிறந்தநாளான இன்று சென்னிமலை சென்டெக்ஸில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் செயலாளர் சோழா எம்.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையிலும் சேவா ரத்னா யுனிவர்சல் Dr.KN.நந்தகோபால் B Com., அவர்கள் முன்னிலையிலும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள்

இன்று (28.04.22) 20ஆம் நூற்றாண்டில் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங…

பிளாஸ்டிக் கம்பெனியை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு

பிளாஸ்டிக் கம்பெனியை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு  …

சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர் தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நகர, கிளை நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திர சேகர், நகர அவைத் தலைவர் ராஜராஜன், ஏ.ஆர்.சி.மணி, ராஜன், நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மக்கள் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்  சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்…

திருச்சி மாவட்டம் நேற்று மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை சந்தித்து கோரிக்கைமனுகொடுக்கப்பட்டது.அதில் விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் சீரா ஆனந்தன், நகர பொருளாளர் இப்ராஹிம்,நகரபொறுப்பாளர்கள் ஹக்கீம், வழக்கறிஞர் மோகன்ராஜ், ராசிக் முகமது, மைதீன்,ஆதம் அலி மற்றும் யோகேஷ் உடன்

திருச்சி மாவட்டம் நேற்று மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை சந்தித்து …

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கிக் வருகிறது இந்த கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்து…

நாளை ஏப்ரல் 26ல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழிலாளர் துறை மாநில கோரிக்கையில் தூய்மைப் பணியாளர்களின் துயரத்தை துடைத்து புதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டி*

*நாளை ஏப்ரல் 26ல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழிலாளர் துறை மாநில கோரிக்கையில் தூய்மைப் பணிய…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ் சுகாதார ஆய்வாளர் ராஜாராம் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிவிஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பணித்தள பொறுப்பாளர்கள் டேங்க் ஆபரேட்டர் எலக்ட்ரிஷன் தூய்மை காவலர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊ…

கடலூர் மாவட்டம் பெரிய பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் களும் வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி பொது மக்களுடன் கலந்துரையாடி அவரிடம் கருத்து கேட்டு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் முடிவில் ஊராட்சி செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்

கடலூர் மாவட்டம் பெரிய பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப் பட்டது இந்நிகழ்ச்சி சி கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்சா வேணுகோபால் தலைமையில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் பல தீர்மானங்கள் எடுத்துரைத்து உறுதிமொழியும் எடுத்துரைத்தார் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு பல கருத்துக்களையும் பகிர்ந்தனர்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாட…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு ஏற்று உடன் தமிழக மருத்துவ கல்லூரி என மாற்றப்பட்டுள்ளது இதன் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்க கூடிய விலையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்க வேண்டும் அதன்படி மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் அதன் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களும் தங்களது கையில் இரத்தத்தினால் எழுதினார்கள் தமிழக முதல்வருக்கு வேண்டும் வேண்டும் அரசே கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டார் தங்கள் போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு ஏற்று உடன் தமிழக மருத்துவ…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டைவசான் சிட்டி ஜீவா ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாதாந்திர கூட்டம்24.4.2022 இன்று காலை 11.15 மணி அளவில் ஸ்டாண்ட் தலைவர் தோழர் SM சாகுல் தலைமையில் வாசன் சிட்டியில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டை வசான் சிட்டி ஜீவா ஏஐட…

தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் பெராம்பட்டு அருகே மின்கசிவினால் வீடு எரிந்து தீக்கறையானது.அதனை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் *KAபாண்டியன்* எம்ஏ எம்எல்ஏ அவர்கள் உத்திரவின் பேரில் சிதம்பரம் நகர கழக துணை செயலாளர் அண்ணன் KAP.அரிசக்திவேல் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.உடன் இளைஞர் அணி செயலாளர் கருப்பு ராஜா உடனிருந்தார்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் பெராம்பட்டு அருகே மின்கசிவினால் வீடு எரிந்து தீக்கறையானது.அதனை  …

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மேடை வெளியில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் நின்று இருக்கும் நிலைகள் சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நின்றுகொண்டு வாகனத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட வேண்டுமென்று முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடரப்பட்டது இனிவரும் காலங்களில் இது போன்ற செயலை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மேடை வெளியில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் நின்று இருக்கும் நிலைகள…

ராணிபேட்டை எஸ்பி.அலுவலகத்தில் சிஎஸ்ஐ பாதிரியார் மீது வாலிபர் புகார்

ராணிபேட்டை எஸ்பி.அலுவலகத்தில் சிஎஸ்ஐ பாதிரியார் மீது  வாலிபர் புகார்  ராணிப்பேட்டை மாவட…

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவி.ராசாங்கம், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழிதேவன் அவர்களிடமும், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் அவர்களிடமும் ஆசிபெற்றனர். உடன் புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ.செழியன் உள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய…

பெரியகுளம் அருகே ஸ்ரீ செல்வ விநாயகர் அக்கம்மாள் பேரண்டாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு பெரியகுளம் அருகே சத்யா நகரில் ஸ்ரீ செல்வவிநாயகர் அக்கம்மாள் பேர ண்டாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

பெரியகுளம் அருகே ஸ்ரீ செல்வ விநாயகர் அக்கம்மாள் பேரண்டாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள…

தமிழ் நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம்ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்தமிழக முதல்வர் தளபதி *மு.க.ஸ்டாலின்*

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழ் நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழக…

பெரியகுளம் அருகே கெங்குவார்ப்பட்டியில் பேரூராட்சி செயல்அலுவலர், தலைவர், துணை தலைவர் செயலை கண்டித்து சாலை இடையே மரம் கட்டி, குப்பைகளை கொட்டி சாலை மறியல்.....

பெரியகுளம் அருகே கெங்குவார்ப்பட்டியில்  பேரூராட்சி செயல்அலுவலர், தலைவர், துணை தலைவர் செயலை கண்டித்த…

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் காணொலி மூலமாக கலந்துரையாடும் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி விழாப் பேருரையாற்றினார். தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காணொலி காட்சி மூலமாக விவசாயிகள் உரையாடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி, உதவிப் பொறியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் காணொலி மூலமாக கலந்துரையாட…

கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் …

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தாய்மார்களின் தாலி காப்பாற்றப்படும்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தாய்மார்களின் தாலி காப்பாற்றப் படும்  …

சிதம்பரம் நகராட்சியில் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு செங்கட்டான் தெருவில் நீண்ட நாட்களாக தண்ணீர்ப் பாம்பு செயல்படவில்லை 29வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுனிதா மாரியப்பன் சரிசெய்து பொதுமக்கள்க்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் பொதுமக்கள் சிதம்பரம் நகர மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்

சிதம்பரம் நகராட்சியில் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு செங்கட்டான் தெருவில் நீண்ட நாட்களாக தண்ணீர…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் சிதம்பரம் நகர கழக செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்ரா பாலசுப்பிரமணியன் அப்புசந்திரசேகரன் சி.க ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் சிதம்பரம் நகர கழக செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவரு…

Load More That is All