பெரியகுளம் அருகே ஸ்ரீ செல்வ விநாயகர் அக்கம்மாள் பேரண்டாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு பெரியகுளம் அருகே சத்யா நகரில் ஸ்ரீ செல்வவிநாயகர் அக்கம்மாள் பேர ண்டாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை ரோடு சத்யா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் அக்கம்மாள் பேர ண்டாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது பழனி மலை அடிவாரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் குருக்கள் சரவணன் வேத ஓதுவாரை கொண்டு அக்னி குண்டம் வளர்த்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது முன்னதாக கணபதி ஹோமத்தை தொடர்ந்து அக்கம்மாள் பேர ண்டாளுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது முன்னதாக கும்ப்த்திற்க்கு கங்கை ராமேஸ்வரம் போன்ற பல்வேறு புனித நீரால் வேதம் முருங்க கும்பத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றன பெண்களுக்கு மஞ்சள் கயிறு வளையல் போன்ற மங்கல பொருட்கள வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் பிரபல மருத்துவர் பாலச்சந்தர் செய்திருந்தார் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைமை ஏற்று செய்தனர்
பெரியகுளம் அருகே ஸ்ரீ செல்வ விநாயகர் அக்கம்மாள் பேரண்டாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு பெரியகுளம் அருகே சத்யா நகரில் ஸ்ரீ செல்வவிநாயகர் அக்கம்மாள் பேர ண்டாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0