கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு ஏற்று உடன் தமிழக மருத்துவ கல்லூரி என மாற்றப்பட்டுள்ளது இதன் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்க கூடிய விலையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்க வேண்டும் அதன்படி மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் அதன் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களும் தங்களது கையில் இரத்தத்தினால் எழுதினார்கள் தமிழக முதல்வருக்கு வேண்டும் வேண்டும் அரசே கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டார் தங்கள் போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு ஏற்று உடன் தமிழக மருத்துவ கல்லூரி என மாற்றப்பட்டுள்ளது இதன் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்க கூடிய விலையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்க வேண்டும் அதன்படி மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் அதன் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களும் தங்களது கையில் இரத்தத்தினால் எழுதினார்கள் தமிழக முதல்வருக்கு வேண்டும் வேண்டும் அரசே கட்ட வேண்டும் என்று முழக்கமிட்டார் தங்கள் போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0