ஆதார் சேவை மையம் தற்காலிகமாக மூடல்
பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதால் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆதார் சேவை மையம் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாகும்
செய்தியாளர்.....
*மன்னை மாயா