கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ் சுகாதார ஆய்வாளர் ராஜாராம் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிவிஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பணித்தள பொறுப்பாளர்கள் டேங்க் ஆபரேட்டர் எலக்ட்ரிஷன் தூய்மை காவலர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் உதவி வேளாண்மை அலுவலர் பிரகாஷ் சுகாதார ஆய்வாளர் ராஜாராம் ஊராட்சி செயலர் சிலம்பரசன்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிவிஜயகுமார் மற்றும்  வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள்  பணித்தள பொறுப்பாளர்கள் டேங்க் ஆபரேட்டர் எலக்ட்ரிஷன் தூய்மை காவலர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
Previous Post Next Post