கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் சிதம்பரம் நகர கழக செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்ரா பாலசுப்பிரமணியன் அப்புசந்திரசேகரன் சி.க ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் சிதம்பரம் நகர கழக செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்ரா பாலசுப்பிரமணியன் அப்புசந்திரசேகரன் சி.க ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0