கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி போக்குவரத்து மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் மாணவர்கள் சாலை பாதுகாப்பு களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கருத்துக்களை வலியுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் உடனிருந்தார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி போக்குவரத்து மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை  மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் மாணவர்கள் சாலை பாதுகாப்பு களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கருத்துக்களை வலியுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் உடனிருந்தார்
Previous Post Next Post