கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மேடை வெளியில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் நின்று இருக்கும் நிலைகள் சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நின்றுகொண்டு வாகனத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட வேண்டுமென்று முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடரப்பட்டது இனிவரும் காலங்களில் இது போன்ற செயலை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மேடை வெளியில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் நின்று இருக்கும் நிலைகள் சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நின்றுகொண்டு வாகனத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட வேண்டுமென்று முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடரப்பட்டது இனிவரும் காலங்களில் இது போன்ற செயலை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது
Previous Post Next Post