மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் 114.21 கோடி மதிப்பீட்டில் 40 திட்ட பணிகளை திறந்து வைத்து ரூபாய் 74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன்.கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ.பெரியசாமி. வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் சரவணக்குமார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் 114.21 கோடி மதிப்பீட்டில் 40 திட்ட பணிகளை திறந்து வைத்து ரூபாய் 74.21  கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன்.கூட்டுறவுத்துறை அமைச்சர். ஐ.பெரியசாமி. வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் சரவணக்குமார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்
Previous Post Next Post