சிதம்பரம் நகராட்சியில் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு செங்கட்டான் தெருவில் நீண்ட நாட்களாக தண்ணீர்ப் பாம்பு செயல்படவில்லை 29வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுனிதா மாரியப்பன் சரிசெய்து பொதுமக்கள்க்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் பொதுமக்கள் சிதம்பரம் நகர மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0