நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

*நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள்,தன்மான தலைவர் திரு.ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கத்தை நிகழ்த்தினார்கள் இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் திரு.செல்வப்பெருந்தகை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA., அவர்கள்,முன்னாள் இந்நாள் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.*
Previous Post Next Post