திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டைவசான் சிட்டி ஜீவா ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாதாந்திர கூட்டம்24.4.2022 இன்று காலை 11.15 மணி அளவில் ஸ்டாண்ட் தலைவர் தோழர் SM சாகுல் தலைமையில் வாசன் சிட்டியில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டை
வசான் சிட்டி ஜீவா ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாதாந்திர கூட்டம்24.4.2022 இன்று காலை 11.15 மணி அளவில் ஸ்டாண்ட் தலைவர் தோழர் SM சாகுல் தலைமையில் வாசன் சிட்டியில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர் N ரவிக்குமார் கட்டட சங்க ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு மற்றும் ஸ்டாண்ட் செயலாளர் தோழர் சௌந்தரராஜன் ஸ்டாண்ட் பொருளாளர் தோழர் ராஜா உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டார்கள் கூட்டத்தில் பல்வேறு சங்கங்களில் இருந்து தோழர் விஜய் தோழர் இப்ராகிம்ஷா தோழர் குருமுருகா தோழர் குமார் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் நமது ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தில் இணைந்தனர் அவர்கள்  அனைவரையும் தோழர் MR முருகன் அவர்கள் பாராட்டினர்* 

*கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* 

*தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும்* 

*புதிய இன்சூரன்ஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்* 

*FC காலங்களில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டும்* 

*26அன்று நடைபெறம் தொழிலாளர் மானிய கோரிக்கையில் ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் பல்வேறு நல நிதிகளை உயர்த்தி வழங்கி சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*

 *கூட்ட முடிவில் பொருளாளர் தோழர் AS ராஜா நன்றி கூறினார்* 

*தோழமையுடன்* 
*MR முருகன்* 
*திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் AITUC சங்கம்* 

*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post