சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கம்.. சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப்படத்தை அரசு அலுவலகங்களில் காட்சிப் படுத்துவதைக் கண்காணிப்பதை கொள்கையாக்கி தலைவர் ஜெ.பாலசுப்பிரமணியன் எம்.எ.பி.எட். செயல்படுகிறார்.தமிழகம் முழுக்க அரசாணை வாங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் புரட்சியாளர் திருவுருவப் படம் வைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றுக்கொண்டிருப்பது மாபெரும் சாதனை. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் படம் வைக்க சொல்லி இருந்த நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்த மனு அளிக்கப்பட்டது தலைவருடன் கலந்து கொண்ட நிர்வாகிகள்..திரு.செங்கை.ஆ.கிருஷ்ணன் எம்.ஏ.பி.எட்..சங்க ஆலோசகர்.திரு.டி.இராமச்சந்திரன்.சங்க துணைச்செயலாளர்திரு.கே.சேகர்.எம்.ஏ.பி.எட்.சங்க உறுப்பினர்.

சுவாமி சகஜானந்தா மக்கள் இயக்கம்..
 சிதம்பரத்தில்  சுவாமி  சகஜானந்தா மக்கள் இயக்கத்தின் சார்பாக  புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப்படத்தை அரசு அலுவலகங்களில் காட்சிப் படுத்துவதைக் கண்காணிப்பதை  கொள்கையாக்கி  தலைவர் ஜெ.பாலசுப்பிரமணியன் எம்.எ.பி.எட். செயல்படுகிறார்.தமிழகம் முழுக்க அரசாணை வாங்கி  அனைத்து அரசு அலுவலகங்களிலும் புரட்சியாளர்  திருவுருவப் படம் வைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றுக்கொண்டிருப்பது மாபெரும்  சாதனை. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் படம் வைக்க சொல்லி   இருந்த நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்த மனு அளிக்கப்பட்டது தலைவருடன் கலந்து  கொண்ட நிர்வாகிகள்..
திரு.செங்கை.ஆ.கிருஷ்ணன் எம்.ஏ.பி.எட்..சங்க ஆலோசகர்.
திரு.டி.இராமச்சந்திரன்.சங்க துணைச்செயலாளர்
திரு.கே.சேகர்.எம்.ஏ.பி.எட்.சங்க உறுப்பினர்.
Previous Post Next Post