*நாளை ஏப்ரல் 26ல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழிலாளர் துறை மாநில கோரிக்கையில் தூய்மைப் பணியாளர்களின் துயரத்தை துடைத்து புதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டி*
*பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு வணக்கம்*
*திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள மல்லியம்பத்து ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் 25.4.2022 இன்று AITUC தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு சங்கம் கிளை அமைப்பு கூட்டம் மதியம் 2 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் தோழர் A நாகேஸ்வரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் AITUC உள்ளாட்சி பணியாளர் சங்க தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் R மஞ்சுளா V மகாலெட்சுமி S நிர்மலாதேவி R கங்காதேவி A சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று தலைவராக தோழியர் R மஞ்சளா செயலாளராக தோழியர் S நிர்மலாதேவி பொருளாளராக தோழியர் R கங்காதேவி ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டன புதிய நிர்வாகிகளை வாழ்த்தி AITUC கட்டட சங்க மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு ஏஐடியுசி தூய்மைப் பணியாளர் சங்க சோமரசம்பேட்டை செயலாளர் J நதியா மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்*
*கூட்டத்தில்*
*ஊராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அரசு அறிவித்திட வேண்டும்*
*சமவேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் சம்பளத்தை வழங்க வேண்டும்*
*குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 18000 என வழங்கிட வேண்டும்*
*தூய்மைப்பணியாளர்களை ஒய்வூதிய திட்டத்தில் இணைந்து ஒய்வூபெற்றபின் ஒய்வூதியம் வழங்கிட வேண்டும்*
*உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன கூட்ட முடிவில் புதிய கிளைத் தலைவர் தோழியர் .R மஞ்சுளா நன்றி கூறினார்*
*தோழமையுடன்*
*MR முருகன்*
*ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சங்கம் தொடர்புக்கு* *8428053002நன்றி*