இன்று (28.04.22) 20ஆம் நூற்றாண்டில் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் கைத்தறி காவலர் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார் அவர்களின் 110ஆம் ஆண்டின் பிறந்தநாளான இன்று சென்னிமலை சென்டெக்ஸில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் செயலாளர் சோழா எம்.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையிலும் சேவா ரத்னா யுனிவர்சல் Dr.KN.நந்தகோபால் B Com., அவர்கள் முன்னிலையிலும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உடன் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர், சென்டெக்ஸ் தலைவர், இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள், ஈரோடு மாவட்ட சமுதாய பொருளாதர தொண்டு மன்ற நிர்வாகிகள், JS இளைஞர் படையினர் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
இன்று (28.04.22) 20ஆம் நூற்றாண்டில் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் கைத்தறி காவலர் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார் அவர்களின் 110ஆம் ஆண்டின் பிறந்தநாளான இன்று சென்னிமலை சென்டெக்ஸில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் செயலாளர் சோழா எம்.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையிலும் சேவா ரத்னா யுனிவர்சல் Dr.KN.நந்தகோபால் B Com., அவர்கள் முன்னிலையிலும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள்
தமிழர் களம் மாத இதழ்
0