Showing posts from October, 2022

ITC நிறுவனம் மற்றும் பிரைட் லைட் சொசைட்டி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய தொழிற் பயிற்சிக்கான செயற்கை ஆனது கொடும்பாளூர் சத்திரம் நெடுஞ்சாலை அருகில் நடத்தப்பட்டது

ITC நிறுவனம் மற்றும் பிரைட் லைட் சொசைட்டி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய தொழிற் பயிற்ச…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் உள்ள மலைச்சாமிபுரம் அரசு மாணவர் விடுதி எதிர்புறம் தங்கப்பாண்டி (வயது 41) என்பவர் பத்து வருட காலமாக சொந்தமாக எவர்சில்வர்பட்டறை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் உள்ள மலைச்சாமிபுரம் அரசு மாணவர் விடுதி எதிர்புறம் தங்கப்…

மதுரை மாவட்டம், ஒத்தக்கடைக்கும் கொடிக்குளம் பஞ்சாயத்திற்கும் உள்ள திருவள்ளுவர் நகர் பாலாஜி தனியார் மருத்துவமனையில் திடக்கழிவு நீர், சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

மதுரை ஒத்தக்கடை தனியார் மருத்துவமனையில் சுகாதார கேடு மதுரை மாவட்டம், ஒத்தக்…

நாமக்கல் கொல்லிமலையில்வளப்பூர் நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு கூட்டம்.....

நாமக்கல் கொல்லிமலையில் வளப்பூர் நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு கூட்…

மதுரை கள்ளிக்குடி மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை

மதுரை கள்ளிக்குடி  மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை …

புஞ்சைபுளியம்பட்டி கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வியாளர்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் தலைமை ஆசிரியருக்கும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் வைக்கின்ற கோரிக்கை பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பெற்றோர் ஆசிரியர் தலைவராக பள்ளியில் படிக்கும் மாணவனுடைய பெற்றோரை தலைவராக வேண்டும் கலையரங்க கட்டுமான பணி அனைவரின் பங்களிப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

புஞ்சைபுளியம்பட்டி கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர…

தோழர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் தியாகசீலர் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா 26.10.2021 முதல் 26.10.2022 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் கொண்டாடப்பட்டது*.

தோழர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு  விழா*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவ…

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில், இரண்டு சக்கரம் பழுது நீக்கம் செய்யும் பிரபு என்பவரின் கடையில் பொருத்துக்கரை, பீட்டர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நான்கு நபர்கள் அங்கும், இங்கும் வித்தியாசமான முறையில் சுற்றி, சுற்றி வந்துள்ளனர். இதனை அறிந்த பொருத்தக்கரை, பீட்டர், மற்றும் சுரேஷ் அவர்களுக்குள் பார்த்துக்கொண்டு இவர்கள் யார் என்று பேசி வந்துள்ளனர். அருகில் இருந்த நான்கு மர்ம நபர்கள் யார் நீ ? எங்களை பார்த்து பேசிக்கொண்டே இருக்கீங்க என்று ஆபாசமாக திட்டி ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில், இரண்டு சக்கரம் பழுது நீக்கம் செய்யும் பிரபு என்பவரின் கடையில…

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சீரமைத்து தர வேண்டும்

என் பெயர் கே கபில்தேவ் புஞ்சைபுளியம்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்த…

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சீரமைத்து தர வேண்டும்

என் பெயர் சி தங்கமணி நான் மெட்டீரியல் கன்சல்டிங் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் கே வ…

பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பலமுறை தலைமை ஆசிரியரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்

புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சார்ந்த ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ள ஆர் மோகன் என்பவர் கே வி க…

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா சிதம்ப ரத்தில் கொண்டாடப்பட் டது. சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சிறை மீட்ட விநாயகர் கோயில் அருகே கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிறந்த நாள் விழா கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டா டப்பட்டது.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா சிதம்ப ரத்தில் கொண்டாட…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் இணைத்து கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் திரந்துவிடப்பட்ட வெள்ளநீர் MT பாளை கிராமத்தை சூழ்ந்தது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் MTபாளை ஊராட்சி மன்ற தலைவர் துர்கா திருமூர்த்து வேண்டுகோளுக்கு இணங்க ஊர்மக்கள் 1000,நபர்களுக்கு மதிய உணவும் குழந்தைகளுக்கு பிராட் பிஸ்கட் இனிப்பு பூந்தி மற்றும சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது

, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் இணைத்து கர்நாடகாவில் பெய்த கனமழ…

மக்கள் நல கோரிக்கைகளை வைத்த தங்கமகன் ஒ.பி.எஸ் சகோதரர் ஓ.சண்முகசுந்தரம்

மக்கள் நல கோரிக்கைகளை வைத்த தங்கமகன் ஒ.பி.எஸ் சகோதரர்   ஓ.சண்முகசுந்தரம் தேனி மாவட்டம் …

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அமைந்துள்ளது. இதில் மொத்தம் 15 வார்டுகள் கொண்டதாகும். பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது

தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்  தேனி, அக்.21-  தேனி மாவட்டம், பெரியகுளம் அரு…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் இன்று மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் இன்று மாவட்ட வருவா…

மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் பார்த்த…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி கொடுப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவி…

கொல்லிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பாக தீபாவளி பண்டிகை2022 முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டாசு எவ்வாறு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டும் போலி ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது நிலையஅலுவலர் திரு கா கரிகாலன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது என்று பணிவுடன் தெரிவித்துள்ளது

கொல்லிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பாக தீபாவளி பண்டிகை2022 முன்னிட்டு அனைத்து பள்ளி மாண…

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு மீட்பு துறையினர் எச்சரிக்கை

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட  தீயணைப்பு மீட்பு துறையினர் எச்சரிக்கை  இராணிப்பேட்டை மா…

திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் சார்பில் Dr.A.P.Jஅப்துல் கலாம், நண்பர்கள் மற்றும் கல்பனா லியோ சங்கம் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் சார்பில் Dr.A.P.Jஅப்துல் கலாம், நண்பர்கள் மற்றும் கல்பனா லியோ சங்…

மதுரை அக்டோபர் 18: ஒத்தக்கடையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேற்று போலீசார் பூட்டு போட்டு அபராதம் வசூலித்தனர்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு மதுரை அக்டோபர் 18: ஒத்தக்கடையி…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கமும் இணைந்து சிதம்பரம் அடுத்த தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கமும் இணைந்து சிதம்பரம் அடுத்த தாண்ட…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளதான் பேரில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட …

அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழா ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க,

அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழா ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா்  ஓ.பன்…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 விதமான கல்வி கட்டண உயர்வு மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 விதமான கல்வி கட்டண உயர்வு மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திருத்துறை…

அதிமுக வின் 51 - ஆண்டு விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக ஒ பிஎஸ் அணி சார்பில் எம் ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக வின் 51 - ஆண்டு விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக ஒ பிஎஸ் அணி சார்பில் எ…

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பேரிடர் மே…

கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது   …

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் 16 10.2022 இன்று மாலை 4 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள நமது அலுவலகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் S முத்தழகு தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் S முத்துலெட்சுமி மாவட்டத் துணைச் செயலாளர் தோழியர் M மருதாம்பாள் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் D நிர்மலா மற்றும் அனைத்து கிளைகளிலும் இருந்து 35 கிளை நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூ…

15 ஆண்டுகளுக்கு மேலாக பணிஉயர்வு, சம்பள உயர்வு கோரி வரும் ஊர்புற நூலகர்கள்..தேனி, அக்-16,

15 ஆண்டுகளுக்கு மேலாக பணிஉயர்வு, சம்பள உயர்வு கோரி வரும் ஊர்புற நூலகர்கள்.. தேனி, அக்-16, …

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது…

மன்னார்குடி அருகே சுடுகாட்டிற்கு பாதையின்றி பல ஆண்டுகாலமாக துயரத்தை அனுபவித்து வரும் கிராமம்…

மன்னார்குடி அருகே சுடுகாட்டிற்கு பாதையின்றி பல ஆண்டுகாலமாக துயரத்தை அனுபவித்து வரும் கிராமம்… …

சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன் வீடு புகுந்து தாக்கிய ஒருவர் கைது.2 பேர் தலை மறைவு

சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன் வீடு புகுந்து தாக்கிய ஒருவர் கைது.2 பேர் தலை மறைவு …

Load More That is All