பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மேல்பாக்கம் ஏரியில் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை குறித்து நடவடிக்கைகளை திண்டிவனம் தீயணைப்பு நிலை அலுவலர் கதிர்வேலு, மற்றும் போக்குவரத்து நிலையை அலுவலர் சீனிவாசன், உள்ளிட்ட தீயணை படையினரால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அறிவுடைய நம்பி, துணை முதல்வர் நாராயணன், கல்லூரி பேராசிரியர்கள் ஸ்ரீநாத் குமார், அருள், கண்ணன், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோகுல குமார், மற்றும் கல்லூரிமாணவ மாணவிகள் மேல்பாக்கம் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.