அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழா ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. *ப. ரவீந்திரநாத்* MBA MP மற்றும் தேனி மாவட்ட கழக செயலாளர் திரு. *SPM.சையதுகான்* அவர்கள் வழிகாட்டுதலின் படி,பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் *அப்துல்சமது* அவர்களின் வழிகாட்டுதல் படியும்,
அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழாவைமுன்னிட்டு 24 வது வார்டில் அதிமுக நகர்மன்ற குழுத் தலைவரும்
24 வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான *ஓ.சண்முகசுந்தரம்*
கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.
24 வது வார்டு அவை தலைவர் முருகேசன்,
வார்டு செயலாளர் ராஜேந்திரன்,14 வது வார்டு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.