அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழா ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க,

அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழா ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா்  ஓ.பன்னீர்செல்வம்  அவர்களின் ஆணைக்கிணங்க, 
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. *ப. ரவீந்திரநாத்* MBA MP மற்றும் தேனி மாவட்ட கழக செயலாளர் திரு. *SPM.சையதுகான்* அவர்கள் வழிகாட்டுதலின் படி,பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் *அப்துல்சமது* அவர்களின் வழிகாட்டுதல் படியும்,

அஇஅதிமு கழகத்தின் 51 ஆம் ஆண்டு பொன் விழாவைமுன்னிட்டு 24 வது வார்டில் அதிமுக நகர்மன்ற குழுத் தலைவரும்
 24 வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான *ஓ.சண்முகசுந்தரம்*
கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.
24 வது வார்டு அவை தலைவர் முருகேசன்,
வார்டு செயலாளர் ராஜேந்திரன்,14 வது வார்டு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Previous Post Next Post