,
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் இணைத்து கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் திரந்துவிடப்பட்ட வெள்ளநீர் MT பாளை கிராமத்தை சூழ்ந்தது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் MTபாளை ஊராட்சி மன்ற தலைவர் துர்கா திருமூர்த்து வேண்டுகோளுக்கு இணங்க ஊர்மக்கள் 1000,நபர்களுக்கு மதிய உணவும் குழந்தைகளுக்கு பிராட் பிஸ்கட் இனிப்பு பூந்தி மற்றும சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் தீபக்குமார்,RMST சுப்பையா,முகமது யாசின், நடனசபாபதி,கேசவன், சீனிவாசன், பன்னாலால் ,சிதம்பரம்,அருள்,கரிகால்வளவன, தெய்வானைசுப்பையா, இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், செல்விமுத்துகுமரன்,முத்துநாச்சி,அனிதாதீபக்குமார்,ஜோதிமணிபழநி,ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினர்,உணவுக்கு,RMSTசுப்பையா அவர்கள்,தண்ணீர் பாட்டில் தீபக்குமார் அவர்கள் பிராட்,பிஸ்கட் பான்னாலால் அவர்கள் சுவிட்பூந்திக்கு இன்னர்வீல் சங்கம் சங்க நிர்வாகிகள் நிதி வழங்கினார்கள்