ITC நிறுவனம் மற்றும் பிரைட் லைட் சொசைட்டி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய தொழிற் பயிற்சிக்கான செயற்கை ஆனது கொடும்பாளூர் சத்திரம் நெடுஞ்சாலை அருகில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள்.
மூன்று மாத தொழிற்பெயர்ச்சி உடன் கூடிய சான்றிதலுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
இந்த தொழிற்பயிற்சி மையமானது விராலிமலை செக்போஸ்ட் அருகில் SVK வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பயிற்சியின்போது உபகரணங்களும் (புத்தகம் பேனா குறிப்பேடு சீருடைகள்) வழங்கப்படும்.