திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் சார்பில் Dr.A.P.Jஅப்துல் கலாம், நண்பர்கள் மற்றும் கல்பனா லியோ சங்கம் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி யோகேஸ்வரி மணிமாறன், மற்றும் திமுக மாவட்ட பொருளாளர் ரமணன் பரிசுகள் வழங்கினார்கள் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் Dr.விஷ்ணு குமரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன், வரவேற்றார் தாளாளர் பத்மாவதி, முன்னிலை வகித்தார் நண்பர்கள் அரிமா மாவட்ட தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், ஆசிரியர்கள் வெங்கடேசன், உதயவாணன் காமராஜ், முன்னிலை வகித்தனர் லியோ சங்க மாவட்ட தலைவர் கண்ணப்பன், முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், சைமன்துரை சிங், உதயகுமார், செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் இந்நிகழ்ச்சியை லியோ சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மைனர் மணிகண்டன், தொகுத்து வழங்கினார் லியோ சங்கம் சார்பாக கனகா, விஷால் ராஜேஷ், கமலக்கண்ணன், விக்கி, இம்மானுவேல் ,அசோக், ஸ்வேதா, ஆகியோர் கலந்து கொண்டனர் .