தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் 16 10.2022 இன்று மாலை 4 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள நமது அலுவலகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் S முத்தழகு தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் S முத்துலெட்சுமி மாவட்டத் துணைச் செயலாளர் தோழியர் M மருதாம்பாள் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் D நிர்மலா மற்றும் அனைத்து கிளைகளிலும் இருந்து 35 கிளை நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் 16 10.2022 இன்று மாலை 4 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள நமது அலுவலகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் S முத்தழகு தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் S முத்துலெட்சுமி மாவட்டத் துணைச் செயலாளர் தோழியர் M மருதாம்பாள் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் D நிர்மலா மற்றும் அனைத்து கிளைகளிலும் இருந்து 35 கிளை நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  பாண்டிச்சேரியில் இன்று அறிவித்து வழங்கும் தீபாவளி போனஸ் ரூபாய் 3500  போனசை தமிழ்நாட்டில் உள்ள கட்டட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து ரூபாய் 5 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் M மருதம்பாள் நன்றி கூறினார்* 

*தொடர்புக்கு*
 *MR முருகன் மாவட்ட தலைவர்* 
*8428053002 நன்றி*
Previous Post Next Post