தோழர் ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் தியாகசீலர் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா 26.10.2021 முதல் 26.10.2022 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் கொண்டாடப்பட்டது
*இன்று 26.10.2022 ல் நூற்றாண்டு நிறைவடைவதை முன்னிட்டு 26.10.2022 காலை 8.45மணிக்கு சோமரசம்பேட்டையில் உள்ள AITUC தலைமை அலுவலகத்தில் ப. மாணிக்கம் படம் வைத்து மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி கொடி ஏற்கப்பட்டது* .
*இந்த நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலெட்சுமி ஒன்றிய நிர்வாகி குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் ஆகியோர் பங்கேற்ற மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி கொடி ஏற்றினார் . இதில் M ரஷியாபேகம் B பல்கீஸ்பானு T சந்திரா B வித்யா மகாலெட்சுமி S விசாலாட்சி P குமரேசன் A விஜயா G சாந்தி N உத்தமசெல்வி V வியாகுலமேரி J ஜான்சிராணி சக்தி பானுமதி B இந்திரா லெட்சுமி நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா நன்றி உரையாற்றினார்*.