புஞ்சைபுளியம்பட்டி கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வியாளர்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் தலைமை ஆசிரியருக்கும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் வைக்கின்ற கோரிக்கை பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பெற்றோர் ஆசிரியர் தலைவராக பள்ளியில் படிக்கும் மாணவனுடைய பெற்றோரை தலைவராக வேண்டும் கலையரங்க கட்டுமான பணி அனைவரின் பங்களிப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் நிதி நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் நன்கொடையாளர்களுடைய நிதி ஆகிய உதவி உடன் கலையரங்க கட்டுமான பணி நடைபெற்று வருகையில் அதை ஒரு தனிப்பட்ட சங்கங்களோ மற்றும் தனிப்பட்ட நபராக உரிமை கூற முடியாது இது அரசு பள்ளி அரசு பள்ளிக்கான இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடம் கலையரங்க கட்டிடம் இப்படி இருக்க ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் உடனடியாக தலையிட்டு இதை அரசாங்கமே கலையரங்க கட்டுமான பணியை எடுத்து நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மற்றும் பள்ளியில் நீண்ட ஆண்டுகளாகவே வணிக கணிதம் பாடப்பிரிவு செயல் பட்டு வந்தது அதை எளிமையாக்கும் பொருட்டு புள்ளியியல் பாடப்பிரிவு செயல் பட்டது போதுமான ஆசிரியர்கள் இருந்தும் இந்த பாடப்பிரிவை நீக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ஆனால் இந்த ஆண்டு இந்த பாடப்பிரிவுக்கு எந்தவிதமான மாணவர் சேர்க்கையும் நடைபெறாததால் மாணவர்களின் நலன் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த புள்ளியியல் பாடப்பிரிவை தலைமையாசிரியர் அடுத்த கல்வி ஆண்டு மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் அதற்கு ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவுறுத்தப்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது பள்ளியில் பிற சங்கங்களின் தலையிடும் மற்றும் அரசியல்வாதிகள் தலையிடும் இல்லாமல் பள்ளி பொது நலத்துடன் செயல்பட பள்ளி மேலாண்மை குழுவில் கல்வியாளர் பதவிக்கு முன்னாள் ஆசிரியர்கள் அல்லது கல்விப் பணியில் உள்ளவர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் இவைகள் யாவையும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களும் தலைமை ஆசிரியரும் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கல்வியாளர்கள் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
புஞ்சைபுளியம்பட்டி கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வியாளர்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் சார்பிலும் தலைமை ஆசிரியருக்கும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் வைக்கின்ற கோரிக்கை பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பெற்றோர் ஆசிரியர் தலைவராக பள்ளியில் படிக்கும் மாணவனுடைய பெற்றோரை தலைவராக வேண்டும் கலையரங்க கட்டுமான பணி அனைவரின் பங்களிப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
தமிழர் களம் மாத இதழ்
0