நாமக்கல் கொல்லிமலையில்
வளப்பூர் நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு கூட்டம்.....
இதில் கிராம நிர்வாக அலுவலர் பொன்னுதுரை தலைமை வைத்தார்....
மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல உறுப்பினர்
எம். கவிதா
சிறப்புரையாற்றினார்...
வலப்பூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் மணிகண்டன் முன்னிலை வகித்தார்....
மேலும் சமூக நல உறுப்பினர்
சுமதி
வளப்பூர் நாடு ஊராட்சி செயலாளர் செல்வராஜ்.
வலப்பூர் நாடுபஞ்சாயத்து வார்டு உறுப்பினர்
சீரங்கன்
50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 14 பஞ்சாயத்துகளும் 248 கிராமங்களும் இருக்கின்றன..
மேலும் கொல்லிமலையில் இளம் வயது திருமணம் குறித்து எழுந்துள்ள புகாரின் பேரில் இதுவரை கொல்லிமலையில் பஞ்சாயத்தில் மட்டும் 21 பெண்கள் சிறு வயதில் செய்ததாக புகார் வந்துள்ள நிலையில் இதனை அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர்
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி சிறு வயது குழந்தைகள் திருமணம் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிலையில் இன்று வளப்பூர் நாடு பஞ்சாயத்து தமிழக அரசு அறிவுறுத்தலின்படி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது....
மேலும் கொல்லிமலையில் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது காலம் மாற்றமின்றி ஒரு முறையாவது கூட்டம் நடத்தப்பட வேண்டும்
மேலும் இக்கூட்டத்தில் சிறு வயது திருமணம் பற்றி குழந்தைகள் கடத்தப்படுவதால் சிறு வயதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதில் குழந்தைகளை தத்து கொடுப்பதில் சட்ட விரோதத்திற்கு புறம்பாக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கொல்லிமலையில் கிராமப் பகுதியில் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேலும் அப்பகுதி இல் நடக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக எதிரியான செயல்களை குறித்து உரிய அதிகார அமைப்புகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது....
மேலும் கொல்லிமலையில் சிறு வயது திருமணம் செய்யப்பட்டால் 1098 என்ற நம்பருக்கு தகவல் கொடுக்கலாம் என்று தெரியப்படுத்தி இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது
News in mail sir