Showing posts from January, 2026

கீழ்விஷாரத்தில் பத்திரிகையாளரை தாக்கி – செல்போன் உடைப்பு, கொலை மிரட்டல்!

கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்வ…

தேசிய சிலம்பம் போட்டி- ராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா பள்ளி மாணவி ரோஷினி தங்கபதக்கம்

கோவாவில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டியில் ராணிப்பேட்டை வேதவல்லி வித்யாலயா NPS சீனியர்…

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா – கத்தியவாடியில் எழுச்சி நிகழ்ச்சி!

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில், கழக நிறுவனத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலக…

சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலர் மாற்றத்திற்கு எதிர்ப்பு – மீண்டும் பணியில் அமர்த்த கோரி பொதுமக்கள் மனு

ஆற்காடு வட்டம், ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சக்கரமல்லூர் கிராமத்தில் புதிதாக கிரா…

தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழகம் கட்சி தொடக்க விழா சோளிங்கரில் நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் “தேசிய உழைப்பாளர் முன்ன…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில், இன்று 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில், இன்று 77 ஆவ…

ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் பங்கேற்பு ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம்: ராணிப்…

கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மத்திய மாநில அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திராவைப் போல் பேரழிவை ஏற்படுத்தும் பெரியகுடி ஹைட்ரோ கார்பன் கிணறை திறக்க ஓஏன்ஜிசி  ந…

ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 47-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா கோலாகலம்

ராணிப்பேட்டை, ஜன.24 : ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சி மாங்குப்பம்  கிராமத்த…

வாலாஜா நவலக் அவரைக்கரை கிராமத்தில் ஸ்ரீ செல்லி அம்மன் கோவிலில் மயிலார் திருவிழா கோலாகலம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாதாலுக்கா  நவலாக் அவரைக்கரை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு, …

மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மேகமலைக்கு சுற்றுலா சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.!

தேனி மாவட்டம் முத்தம்பாளையம் தாலுகா சின்னமனூர் அருகே அமைந்துள்ள மேகமலையில் …

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாாகுடியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் திருவுறுவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாாகுடியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் …

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் இந்தியா முழுவதும் கடைபிடித்து வருகின்ற சூழலில் …

உசிலம்பட்டி அருகே இரயில் பாதையை கடக்க முயன்ற மூதாட்டி, இரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் காத்தம்மாள், காது கேளாமை மாற்றுத…

உசிலம்பட்டி அருகே மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மலைவாழ் மக்களுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வண்ணம் நடைபெறும் சிறப்பு முகாமினை சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை கடந்த 21 ஆம் தே…

உசிலம்பட்டி கிராமத்தில் TNAU பயிர் ஊக்கிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

துவரங்குறிச்சி அருகே உள்ள உசிலம்பட்டி கிராம ஊராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் விவசாய கண்காட்சி – விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் (குடுமியான்மலை, புத…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைத்து தியாகி பிறந்த நாளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக விழா கொண்டாடப்படுகிறது அதன் தொடர்ச்சியாக

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைத்து தியாகி பிறந்த நாளிலும் …

தென்னகத்து தெட்சின துவாரகை என்று போற்றப்படும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் 28 தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இறுதிக்கட்ட பணிகளை தீவீரம்

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரா…

உசிலம்பட்டி அருகே நாய் துரத்தியதில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மான்-யை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து இ…

பிப்ரவரி இறுதி வரை காவிரி டெல்டாவிற்கு பாசண நீர் தேவை.பிப்ரவரி 8ல் நாகையில்விவசாயிகள் மகா சபைபிஆர்.பாண்டியன்.

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் SKM (NP) நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகி…

மூணார் அருகே பள்ளிவாசல் 2ம் மைல் பகுதியில் ஜீப் ஓட்டுநரை தாக்கிய சுற்றுலா பயணிகள்,தவறு செய்த சுற்றுலா பயணிக்கு சாதகமாக ஓட்டுநரை தாக்கிய மூணார் போலீசார் சம்பவத்தால் ஓட்டுநர்கள் மத்தியில் பரபரப்பு.!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதிக்குஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலம் வெளிநாடுகளில்…

கலெக்டர் என்ன சுற்றுலாவா வந்திருக்கிறேன், அனைத்து ஆவணங்களும் தயாராக வைத்திருக்க வேண்டாமா என வி.ஏ.ஓ மற்றும் வட்டாச்சியரை வெழுத்து வாங்கிய ஆட்சியர் - ஒரே போனில் பேருந்து நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரிடம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நிதி பெற்று தந்து - உசிலம்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அதிரடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வ…

மன்னார்குடி அருகே அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை மின் வாரிய அதிகாரிகள் இழுத்து கட்டி சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழ்பாதி கிராமத்தில்  சுமார்  200க்கும் மேற்பட்ட …

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்,சாலை அமைப்பதற்கு நீர் வழி பாதைகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உயர் மட்ட குழு அமைத்து ஆய்வு செய்திட வேண்டும் பி ஆர்.பாண்டியன் பி,அய்யாக்கண்ணு வேண்டுகோள்.

பிப்ரவரி 7ல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை  விவசாயிகள் யாத்திரை துவக்கம். கன்னியாகுமர…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த குழாய் அடைப்பால் கால் -யை எடுக்க வேண்டிய சூழலில் சிகிச்சைக்கு வந்த நபருக்கு உயர்தர அறுவை சிகிச்சை மூலமும், முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாகவும், சிகிச்சை அளித்து நடக்கும் அளவு குணப்படுத்தி சாதனை படைத்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணி…

இலக்கிய பேராசான் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63 வது நினைவு தினமும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டியும் நடைபெற்றது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனூர் கிளைகளின் சா…

எல்லை விவகாரம் : மத்திய அரசுக்கு ஒத்துழைக்காதது மேற்கு வங்கம் - பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்திற்குட்பட்ட சிங்குர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரதமர் ந…

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழகம்! நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் தமிழகம் திணறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

இந்தியா மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவை! மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவது தெரியவந்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவது தெரிய…

Load More That is All