Showing posts from June, 2022

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா தேனூர் ஊரில் திமுகவின் ஓராண்டு சாதனை தெருமுனை பிரச்சாரம் பொதுக்கூட்டம் 7 மணியளவில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம்  மருங்காபுரி தாலுகா தேனூர்  ஊரில் திமுகவின் ஓராண்டு சாதனை தெருமுனை    பிரச்சாரம் …

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் உள்ள பெரிய அண்ணா கோலம் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் நடைபாதை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் உள்ள பெரிய அண்ணா கோ…

தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் ஜூன் 29ல் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*

தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் ஜூன் 29ல் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அல…

26.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை, சித‌ம்பர‌ம் கொத்தங்குடி ரயில்வே கிராசிங் அருகே புது பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்ட, அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா, முன்னாள் மேஜர் பாலா பாஸ்கரன் தலைமையில், சி.கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அம்சா வேணுகோபால் முன்னிலையில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு மாநில தலைவர் முன்னாள் மேஜர் ராதா வரவேற்புரையுடன் அலுவலகம் திறந்து வைத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்கிற வேணு கோபால், சித‌ம்பர‌ம் பாஜ நகர தலைவர் இன்ஜினீயர் ஜெயக்குமார், முன்னாள் படை வீரர்கள் வெட்ரான்ஸ் நெடுமாறன், கோவிந்தராஜு, பாவாடைசாமி, ஸ்டேட் பாங்க் குமார், தமிழ்மேதை, தங்கராஜ், இலங்கோ, ராஜேந்திரன், மதுரை வீரன் பாஜ நகர நிர்வாகிகள் சின்னிகிருஷ்ணன், குமார், நாகராஜ் ம‌ற்று‌ம் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

26.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை, சித‌ம்பர‌ம் கொத்தங்குடி ரயில்வே கிராசிங் அருகே புது பொலிவுடன் கட்ட…

முப்பெரும் விழாவில் திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி நிதி உதவி வழங்கினார்

புதுக்கோட்டை தாண்டிக்கொண்ட ஐயனார் திடலில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெர…

குமராட்சியில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு தையல் மிஷினை ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வழங்கினார்

குமராட்சியில்  மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு தையல் மிஷினை   ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வ…

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்டம்

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்  மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்டம் …

திண்டிவனத்தில் ராகுல்காந்தியின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்.

திண்டிவனத்தில் ராகுல்காந்தியின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம். …

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் திரு MG ராஜராஜன் அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் வெள்ளை நிற பலன்கள் வழங்கினார் பள்ளி செயலர் டாக்டர் வீரவேல்BPTMIAP pg dip in yoga அவர்கள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் பிரணயமா கற்பித்தார் இவ்விழாவில் பள்ளி துணைதலைமை ஆசிரியர் மாலினி வீரவேல் அவர்களும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகைய…

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மல்லசமுத்திரம் பகுதியில் செங்குந்தர் திருமண மண்டபத்தில் சர்வதேச எட்டாவது யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அண்ணன் சத்தியமூர்த்தி ஜி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது உடன் மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய தலைவர் கோகுல்நாத் யோகா மாஸ்டர் ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக யோகா பயிற்சி செய்தார்கள்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மல்லசமுத்திரம் …

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து சிதம்பரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.அ.தி.மு.க. சிதம்பரம் நகரம், கிள்ளை,கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தீர்மான பதிவேடு வழங்குதல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆலோசனை னர். கூட்டம் தெற்கு வீதியில் நடந்தது.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து சிதம்பரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்…

சிதம்பரத்தில்ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்

சிதம்பரத்தில் ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்  காங்கிரஸ…

சாலையை வாடகை விட்டு வரி வசூல் செய்யும் வாலாஜா நகராட்சி,போக்குவரத்து நெரிசல் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சாலையை வாடகை விட்டு வரி வசூல் செய்யும் வாலாஜா நகராட்சி,போக்குவரத்து நெரிசல்  சமூக ஆர்வலர்கள் குற்றச…

: சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கி ழமை மீண்டும் இயக்கப்பட்டது.சிதம்பரம் நகரில் 17-ஆவது வார்டு, மேல வீதியிலுள்ள மேல் நிலை குடிநீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் சங்கு இயந்திரம் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் நேரத்தை அறிய இந்த இயந்திரம் பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பழுது காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சங்கு இயந்திரம் இயக்கப்படவில்லை.இதுதொடர்பாக நகர்மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, வெள் ளிக்கிழமை காலை 9 மணியளவில் சங்கு இயந்திரத்தை நகர்மன் றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் மீண்டும் இயக்கி வைத்தார் . தினமும் காலை 9 மணி, பகல் ஒரு மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 'சங்கு' ஒலிக்கும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சி.மணிகண்டன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், தில்லை ஆர்.மக்கீன், , அப்புசந்திரசேகரன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

: சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கி ழமை…

திண்டிவனம் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மைனர் மணிகண்டன், தீவனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திமுக விழுப்புரம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் திண்டிவனம்அசோகன், அவர்களுடன் நகர உடன் பிறப்புகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிதி உதவி அளித்தார்.

திண்டிவனம் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மைனர் மணிகண்டன், தீவனூர் அருகே வாகன விபத்தில…

இன்று 17-06-22 காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு .தா.பாலாஜிமற்றும்ரா.ஷாலினிஅவர்களின்திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய போது. இந்நிகழ்ச்சியில் திரு.B.G. மோகன ராஜா முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர்திரு.பார்த்திபன்ரவீந்திரன்காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர், திரு.பா. தனசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இன்று 17-06-22  காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு .தா.பாலாஜி …

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு நடத்தினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் …

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு ர…

பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தைதமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்ததை தொடர்ந்துமாவட்ட ஆட்சித் தலைவர் க.வி.முரளிதரன், காவல் கண்காணிப்பாளர பிரவீன்உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்சரவணக்குமார்,ஆகியோர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார்,நகர்மன்றதலைவர் சுமிதா சிவக்குமார்,நகர்மன்ற துணைத்தலைவர் பிரேம்குமார்,அதிமுக நகர்மன்றத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம்,நகராட்சி ஆணையாளர் புனிதன்,செயல் பொறியாளர் சண்முகவடிவு,காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி,அன்ன மயில், வைரமணி,சார்பு ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வம்,முகமது யாகியா,சேகர், நகர்மன்றஉறுப்பினர்கள்சுதா நாகலிங்கம், வைகை சரவணன், குருசாமி, முத்துலெட்சுமி, சந்திரா, முத்து செல்வி, வெங்கிடுசாமி, ரூபினி ஜான், லட்சுமி கார்த்திகேயன், பிரியங்கா ராஜ்குமார், கிஷோர் பானு,முகமது அலி,அப்துல் மஜீத்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தைதமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொ…

கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றியம் பு.கொளக்குடி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின்படி புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வரும் நிலையிலும் புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட உள்ள கிராமங்களில் அரசு கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்

கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றியம் பு.கொளக்குடி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல…

தருமத்துப்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டி கிராமம் கோம்பை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது விவசாய மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதாக

தருமத்துப்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டி கிராமம் கோம்பை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்…

தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி

தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி  ராணிப்ப…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வண்ணம் நடைபெற்ற விருது விழாவில்,நடுநிலைத் தன்மையுடன் சிறந்த நடுவராக இருந்து விருதாளர்களை தேர்வு செய்து வழங்கியமையைப் பாராட்டி,த.பொன் ரேகா, இடைநிலை ஆசிரியர், கணபதி தொடக்கப் பள்ளி, புதுக்குடி, திருநெல்வேலி அவர்களுக்கு "நீதிச் சுடர் கலைஞர் விருது"வழங்கி கௌரவித்து உள்ளது.இவ்விருது பெற்ற ஆசிரியரை சக ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை க…

திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் ஒன்றியத்தில் முன்னாள் தமிழக முதல்வர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 99-வதுபிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.*

*திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் ஒன்றியத்தில் முன்னாள் தமிழக முதல்வர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்…

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ள வட மாநிலத்தை சேர்ந்த சகோதரி திருமதி. நானு மாலிக் என்பவருக்கு ⭕️+ve வகை உதிரம் அழைப்பிற்க்கு எங்கள் தோழமை அமைப்பான இலஞ்சி சமூக நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மக்கள் பாதை நிருபர் அன்பு சகோதரர் திரு. N.ரமேஷ் அவர்கள் அழைத்தவுடன் உடனடியாக வந்து இன்று உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தில் (14/6/2022)தம்முடைய குருதியை தானமாக வழங்கி இந்த நாளை சிறப்பித்தார் இக்கட்டான சூழ்நிலையில் மனிதம் காக்க உதிரம் வழங்கிய இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

ஈரோடு அரசு  மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ள  வட மாநிலத்தை சேர்ந்த சகோதரி திரு…

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் ரூபாய் 5 கோடியே 77 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி உழவர் சந்தை வளாகத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை சிதம்பரம் நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்…

காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் 59 ம் ஆண்டுதிருவிழா, மூன்று நாட்கள். நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டி குடம் வீதி உலா வருதல், கரகாட்டம். மயிலாட்டம். ஒயிலாட்டம். நடைபெற்றது. லட்சுமணன் ரிதம்ஸ் இன்னிசை கச்சேரிநடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் 59 ம் …

பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய துணைத் தலைவர் மீது புகார்

பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய துணைத் தலைவர் மீது புகார் …

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைதலைவர் ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதை கண்டித்து - காங்கிரஸ் மாநில செயலாலர் ஒரே ஆளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம்   13-6-22 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி RTI-துறையின் மாநில தலைவர்,மூத்த வழக்கறிஞர் .C.கனகராஜ் BA.,BL அவர்களும் மாநில பொதுச்செயலாளர் மட்டும் மாவட்ட தலைவர் ஸ்டீபன் முத்துப்பாண்டி அவர்களும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் கோவில் தீட்சதர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு அறநிலைத்துறை உடனும் பக்தரிடம் சுமுகமாக நடந்து கொள்ளவும், அரசிடம் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக காட்டவும் கூறிக்கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் சார்பாக மாநிலத் தலைவர் அவர்கள் மனு அளித்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கடலூர் மாவட்ட மூத்த துணைத் தலைவர் ஜெமினி ராதா, சம்பந்தமூர்த்தி, ஜெயச்சந்திரன், செல்வகுமார், செந்தில்குமார், தில்லை ராஜா, வீரக்குமார், சுந்தர்ராஜன், மணிரூபன், குருமூர்த்தி, ரகோத்தமன், ரஞ்சித், மகிபாலன், கார்த்திக், அருணகிரி, ஜெகதீசன், விஜயகுமார், வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீத…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 12.6.2022 மாலை 5.45 மணி அளவில்* *சோமரசம்பேட்டையில்* *உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் C செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் அவர்கள் மாவட்ட மாநில மாநாடு சம்பந்தமாக அரசியல் உரை நிகழ்த்தினார் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் S சிவா அவர்கள் மாவட்ட குழு முடிவுகள் பற்றி உரையாற்றினார் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து உரையாற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 12.6.2022 மாலை 5.45 …

சமூக சேவை,சிறந்த தன்னார்வலர்,பல்துறை சாதனை மாணவி,பாடல்,ஓவியம்,கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் விருதினை வாங்கி குவித்த சி. சௌந்தர்யா இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சேர்ந்த இவருக்கு *அறிவு திலக செம்மல் கலைஞர் விருது* தெய்வீக தமிழ் அறக்கட்டளை,கலை இலக்கிய பண்பாடு மன்றம் மற்றும் அறம்சார்ந்த அமைப்புகளின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது...🏆

சமூக சேவை,சிறந்த தன்னார்வலர்,பல்துறை சாதனை மாணவி,பாடல்,ஓவியம்,கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் வ…

அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் 90 தொடக்கத்தில் மதுரை மாநகர் சிம்மக்கல் எம் சி காலனி முகாம்கட்டமைத்து அவர் தொடங்கி வைத்த முகாம் இன்று சிறப்பு செயற்குழு நடைபெற்றது

11.6.2022 மாலை புதிய பாய்ச்சல்  ------------------------------------ அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள்…

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 12-ந்தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் …

Load More That is All