கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் உள்ள பெரிய அண்ணா கோலம் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் நடைபாதை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் உள்ள பெரிய அண்ணா கோலம் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் நடைபாதை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் துணைத்தலைவர் முத்துக்குமார் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன்  நகரமன்ற உறுப்பினர்கள் கேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் மணிகண்டன் சுதாகர் நிர்வாகிகள் மக்கள் அருள் விஎன்ஆர் கிருஷ்ணமூர்த்தி அசோக் மாரியப்பன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post