தருமத்துப்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டி கிராமம் கோம்பை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது விவசாய மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது இதனை மாவட்ட நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி காட்டு யானையை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் யானை விரட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர் அவர்களுக்கு உதவியாக அப்ப பகுதி உள்ள விவசாய மக்கள் அவர்களுடன் சென்று உள்ளனர் இந்த நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் வனத்துறை அதிகாரிகள் குழு சத்திரப்பட்டி கோம்பை பகுதியில் முகாமிட்டுள்ளனர் அவர்கள் சில கோரிக்கை வைத்துள்ளனர் அதனடிப்படையில் நாளை ஒரு நாள் மட்டும் விவசாயிகள் கோம்பை பகுதிகளில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்படியும் அவர்கள் மட்டுமே வேட்டு போட்டு விரட்டுவார்கள் நாம் எந்த ஒரு நபரும் வேட்டு போடக் கூடாது என்றும் வெள்ளை நிற துணியை அணிய பயன்படுத்த வேண்டாம் என்றும் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர் அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை அதிகப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்ததன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தாங்கள் பாதிப்பு விவரங்களைப் பற்றி கூறி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்
தருமத்துப்பட்டி ஊராட்சி சத்திரப்பட்டி கிராமம் கோம்பை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது விவசாய மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதாக
தமிழர் களம் மாத இதழ்
0