திருச்சி மாவட்டம்
மருங்காபுரி தாலுகா தேனூர் ஊரில் திமுகவின் ஓராண்டு சாதனை தெருமுனை பிரச்சாரம் பொதுக்கூட்டம் 7 மணியளவில் நடைபெற்றது இதில் சேலம் பேச்சாளர் சுஜாதா மற்றும் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்கையாமற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நிர்வாகிகள்உறுப்பினர் , அனைவரும் கலந்து கொண்டனர்