திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா தேனூர் ஊரில் திமுகவின் ஓராண்டு சாதனை தெருமுனை பிரச்சாரம் பொதுக்கூட்டம் 7 மணியளவில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் 
மருங்காபுரி தாலுகா தேனூர்  ஊரில் திமுகவின் ஓராண்டு சாதனை தெருமுனை    பிரச்சாரம் பொதுக்கூட்டம்  7 மணியளவில் நடைபெற்றது இதில் சேலம்  பேச்சாளர் சுஜாதா  மற்றும்  மருங்காபுரி  ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும்   மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்கையாமற்றும் பொதுமக்கள்  மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நிர்வாகிகள்உறுப்பினர் , அனைவரும் கலந்து கொண்டனர்
Previous Post Next Post