கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து சிதம்பரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.அ.தி.மு.க. சிதம்பரம் நகரம், கிள்ளை,கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தீர்மான பதிவேடு வழங்குதல் மற்றும் கட்சி வளர்ச்சி ஆலோசனை னர். கூட்டம் தெற்கு வீதியில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி ராம ஜெயம், ஜெ., பேரவை துணை செயலாளர் அருள், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட
பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், இலக் கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாவட்ட வழக்கறிஞர் அணி சந்திர சேகர் முன்னிலை வகித்த
நகர செயலாளர் செந் தில்குமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, சிதம்பரம் நக ரம் மற்றும் கிள்ளை பேரூ ராட்சி பகுதியில் நிர்தெடுக்கப்பட்ட வார்டு நிர்வாகிகளுக்கு தீர்மான னர். பதிவேடு வழங்கி, கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில் துணைச் செயலாளர் அரி சக்தி, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், நிர்வாகிகள் , வீர மணி, பொருளாளர் மருத வாணன், மாவட்ட பிரதி.நிதி மார்க்கெட் நாகராஜன், நிர்வாகிகள் கருப்பு ராஜா,நகர அம்மா பேரவை சுரேஷ்பாபு உமாசங்கர்மற்றும் பலர் கலந்து கொண்டகிள்ளை செயலாளர் தமிழரசன் நன்றி கூறினார்.