காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் 59 ம் ஆண்டுதிருவிழா, மூன்று நாட்கள். நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டி குடம் வீதி உலா வருதல், கரகாட்டம். மயிலாட்டம். ஒயிலாட்டம். நடைபெற்றது. லட்சுமணன் ரிதம்ஸ் இன்னிசை கச்சேரிநடைபெற்றது. அம்மன் வீதி உலா,ராட்டினம்சுற்றுதல்,அலகு குத்துதல்,பழம் குத்துதல்,கூழ் வார்த்தல்,தீ மிதித்தல்,பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றினார்கள். வானவேடிக்கை, ஆரணி முத்தமிழ் நாடக மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது.திருமதி. ரீட்டா பிரகாஷ் ஊராட்சி மன்றத் தலைவர்.து.தலைவர். வார்டு உறுப்பினர்கள். மற்றும் விழாக் குழுவினர்.பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிருபர்.ஏ.பச்சையப்பன்.
காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன் 59 ம் ஆண்டுதிருவிழா, மூன்று நாட்கள். நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டி குடம் வீதி உலா வருதல், கரகாட்டம். மயிலாட்டம். ஒயிலாட்டம். நடைபெற்றது. லட்சுமணன் ரிதம்ஸ் இன்னிசை கச்சேரிநடைபெற்றது.
தமிழர் களம் மாத இதழ்
0