அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் 90 தொடக்கத்தில் மதுரை மாநகர் சிம்மக்கல் எம் சி காலனி முகாம்கட்டமைத்து அவர் தொடங்கி வைத்த முகாம் இன்று சிறப்பு செயற்குழு நடைபெற்றது

11.6.2022
மாலை

புதிய பாய்ச்சல் 
------------------------------------
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் 
90 தொடக்கத்தில் 
மதுரை மாநகர்  சிம்மக்கல் 
எம் சி காலனி முகாம்
கட்டமைத்து அவர் 
தொடங்கி வைத்த முகாம் 
இன்று  சிறப்பு செயற்குழு நடைபெற்றது
புதிய நிர்வாகிகள் 
தேர்வு செய்யப்பட்டுள்ளது 
25 ஆண்டுகளுக்கு முன்பு 
அண்ணன் எல்லப்பன் அவர்கள் 
கல்மேடு முகாம் செயலாளராக இருந்தார்
இன்று அவரது மகன் தம்பி கார்த்தி 
சிம்மக்கல்  M C காலனி 
முகாம் செயலாளராக   
தேர்வு செய்யப்பட்டுள்ளது 
ஒரு தலைமுறை கடந்தும் விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் 
இந்த சமூகத்தில் மாற்றத்தை உண்டு
பண்ணிக் கொண்டு இருப்பதற்கு
இதுதான் சான்று 
சிம்மக்கல் முகாமை உருவாக்கியவர்
தோழர் செந்தில் அவர்கள் 
தற்போது அவர் அரசு ஊழியராக 
பணி செய்கிறார் 
இளம் தலைமுறையும் பெண்களும்
கலந்து கொண்டது 
நம்கட்சி அடுத்த பாய்ச்சலுக்கு
அணியமாய்கிறோம்  என்பதை
எடுத்துக்காட்டுகிறது

தலைமை
முருகன்
பகுதி செயலாளர்
முன்னிலை
ஓபுளாபடித்துறை செல்வரசு
அண்ணன் எல்லம்மன்
தம்பி மாரியப்பன்

சிறப்பு அழைப்பாளர்கள்
தா. மாலின்
மாநில துணைச் செயலாளர் (இசிஎப) 
வழக்கறிஞர் ரவிக்குமார்
மத்திய தொகுதி செயலாளர்
மற்றும்
ஊர் நிர்வாகிகள்
Previous Post Next Post