இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 12.6.2022 மாலை 5.45 மணி அளவில்* *சோமரசம்பேட்டையில்* *உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் C செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் அவர்கள் மாவட்ட மாநில மாநாடு சம்பந்தமாக அரசியல் உரை நிகழ்த்தினார் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் S சிவா அவர்கள் மாவட்ட குழு முடிவுகள் பற்றி உரையாற்றினார் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து உரையாற்றினார்



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 12.6.2022 மாலை 5.45 மணி அளவில்* *சோமரசம்பேட்டையில்* 
*உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் C செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் அவர்கள் மாவட்ட மாநில மாநாடு சம்பந்தமாக அரசியல் உரை நிகழ்த்தினார் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் S சிவா அவர்கள் மாவட்ட குழு முடிவுகள் பற்றி உரையாற்றினார் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் தோழர் S முத்தழகு தோழியர் S முத்துலெட்சுமி நிர்வாக குழு உறுப்பினர்கள் தோழியர் M மருதம்பாள் தோழியர் D நிர்மலா ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழியர் T சந்திரா தோழியர் M பழனியம்மாள் தோழியர் T லதா தோழியர் K சுமித்ரா தோழர் B கலைச்செல்வன் தோழியர் J நதியா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு* 

*கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது* 

*ஜூன் 18ல் நடைபெறும் திருச்சி மாநகர் மாவட்ட 23வது மாநாட்டிற்கு மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் இருந்து மாவட்ட குழு உறுப்பினர் தோழர் C செல்வகுமார் அவர்கள் தலைமையில் 10.6.2022 மாலை 4.00 மணி அளவில் தியாகிகள் நினைவு ஜோதி எடுத்துச்செல்வது இதில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அனைத்து கட்டட சங்க உறுப்பினர்கள் அனைத்து ஆட்டோ சங்க உறுப்பினர்கள் அனைத்து தூய்மைப் பணியாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் மூலம் நினைவு ஜோதியை எடுத்து செல்வது*

 *128 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அரசு கொடுத்து 31 மாதமாகியும் அரசு வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து 29.6.2022 அன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெறும்* 

*ஆகஸ்ட் மாதம் திருப்பூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் மணிகண்டம் ஒன்றியத்தில் இருந்து அனைவரும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டு* 

*முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M மருதம்பாள் நன்றி கூறினார்* 

*தோழமையுடன்* 
*MR முருகன்* 
*மணிகண்டம் ஒன்றிய செயலாளர்*
 *இந்திய கம்யூனஸ்ட் கட்சி*
*தொடர்புக்கு 8428053002 நன்றி*
Previous Post Next Post