முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வண்ணம் நடைபெற்ற விருது விழாவில்,நடுநிலைத் தன்மையுடன் சிறந்த நடுவராக இருந்து விருதாளர்களை தேர்வு செய்து வழங்கியமையைப் பாராட்டி,த.பொன் ரேகா, இடைநிலை ஆசிரியர், கணபதி தொடக்கப் பள்ளி, புதுக்குடி, திருநெல்வேலி அவர்களுக்கு "நீதிச் சுடர் கலைஞர் விருது"வழங்கி கௌரவித்து உள்ளது.இவ்விருது பெற்ற ஆசிரியரை சக ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வண்ணம் நடைபெற்ற விருது விழாவில்,நடுநிலைத் தன்மையுடன் சிறந்த நடுவராக இருந்து விருதாளர்களை தேர்வு செய்து வழங்கியமையைப் பாராட்டி,த.பொன் ரேகா, இடைநிலை ஆசிரியர், கணபதி தொடக்கப் பள்ளி, புதுக்குடி, திருநெல்வேலி அவர்களுக்கு "நீதிச் சுடர் கலைஞர் விருது"வழங்கி கௌரவித்து உள்ளது.இவ்விருது பெற்ற ஆசிரியரை சக ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Previous Post Next Post