பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தைதமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து
வைத்ததை தொடர்ந்துமாவட்ட ஆட்சித் தலைவர் க.வி.முரளிதரன், காவல் கண்காணிப்பாளர பிரவீன்உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்
சரவணக்குமார்,ஆகியோர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.
துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார்,
நகர்மன்றதலைவர் சுமிதா சிவக்குமார்,நகர்மன்ற துணைத்தலைவர் பிரேம்குமார்,அதிமுக நகர்மன்றத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம்,நகராட்சி ஆணையாளர் புனிதன்,செயல் பொறியாளர் சண்முகவடிவு,காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி,அன்ன மயில், வைரமணி,சார்பு ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வம்,முகமது யாகியா,சேகர், நகர்மன்ற
உறுப்பினர்கள்சுதா நாகலிங்கம், வைகை சரவணன், குருசாமி, முத்துலெட்சுமி, சந்திரா, முத்து செல்வி, வெங்கிடுசாமி, ரூபினி ஜான், லட்சுமி கார்த்திகேயன், பிரியங்கா ராஜ்குமார், கிஷோர் பானு,முகமது அலி,அப்துல் மஜீத்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.