சமூக சேவை,சிறந்த தன்னார்வலர்,பல்துறை சாதனை மாணவி,பாடல்,ஓவியம்,கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் விருதினை வாங்கி குவித்த சி. சௌந்தர்யா இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சேர்ந்த இவருக்கு *அறிவு திலக செம்மல் கலைஞர் விருது* தெய்வீக தமிழ் அறக்கட்டளை,கலை இலக்கிய பண்பாடு மன்றம் மற்றும் அறம்சார்ந்த அமைப்புகளின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது...
சமூக சேவை,சிறந்த தன்னார்வலர்,பல்துறை சாதனை மாணவி,பாடல்,ஓவியம்,கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் விருதினை வாங்கி குவித்த சி. சௌந்தர்யா இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சேர்ந்த இவருக்கு *அறிவு திலக செம்மல் கலைஞர் விருது* தெய்வீக தமிழ் அறக்கட்டளை,கலை இலக்கிய பண்பாடு மன்றம் மற்றும் அறம்சார்ந்த அமைப்புகளின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது...🏆
தமிழர் களம் மாத இதழ்
0