சிதம்பரத்தில்ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்

சிதம்பரத்தில்
ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம் 


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி யின் 52-பிறந்தநாளை
யொட்டி  சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் வடக்கு வீதியில் காமராஜர் சிலை அருகே   பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவிற்கு நகர்மன்ற உறுப்பினர் தில்லை.ஆர்.மக்கின் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கில்லை சத்தியமூர்த்தி ஏ.  நூர் அலி வெங்கடேசன் வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன்  ஆர்.டி.ஐ துறை மாநில பொது செயலாளர்
 பி. ஸ்டிபன் முத்துப்பாண்டி 
மாநில ஊடகப்பிரிவு பொது செயலாளர் சிவசக்தி ராஜா
மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் ஆர். சம்பந்தமூர்த்தி வரவேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் கலந்துகொண்டு காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் 
முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் மாவட்ட மூத்த துணைத் தலைவர் ஜெமினி.எம்.என் ராதா   வி. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு  500 பேருக்கு உணவு வழங்கினர்கள் .

இதில்  சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜஹான் மாவட்ட செயலாளர்கள் ஆர் .வி.சின்ராஜ் ஆட்டோ டி .குமார் டி பட்டாபிராமன் சம்பந்தம் பேன்சி எஸ். எஸ். நடராஜன்   மாவட்ட செயலாளர்கள் தில்லை செல்வி டாக்டர் மஞ்சுளா இந்திரா மகளிர் அணியைச் சேர்ந்த  ஜனகம்  ராதா ருக்மணி மற்றும் பொன் மாதவன் ஷர்மா  கே. நடராஜன் பட்டுசாமி ஆர்.டியை துறை மாவட்ட செயலாளர்கள் தில்லி ராஜா வேல் குமார் இதயதுல்லா

மாவட்ட ஆர்.டி.ஐ. துறை ஒருங்கிணைப்பாளர் பி.ஜெயச்சந்திரன் ஆர்.டி.ஐ.துறை மாவட்ட நிர்வாகிகள் சுந்தரராஜன் குருமூர்த்தி  மணி ரூபன் ரகோத்தமன், அருணகிரி, பாலாஜி, பிரவீன்,அரவிந்தன்
 ஆர்.டி.ஐ.துறை மாவட்ட செயலாளர் ரஞ்சித் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்
Previous Post Next Post