ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ள வட மாநிலத்தை சேர்ந்த சகோதரி திருமதி. நானு மாலிக் என்பவருக்கு ⭕️+ve வகை உதிரம் அழைப்பிற்க்கு எங்கள் தோழமை அமைப்பான இலஞ்சி சமூக நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மக்கள் பாதை நிருபர் அன்பு சகோதரர் திரு. N.ரமேஷ் அவர்கள் அழைத்தவுடன் உடனடியாக வந்து இன்று உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தில் (14/6/2022)தம்முடைய குருதியை தானமாக வழங்கி இந்த நாளை சிறப்பித்தார் இக்கட்டான சூழ்நிலையில் மனிதம் காக்க உதிரம் வழங்கிய இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

ஈரோடு அரசு  மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ள  வட மாநிலத்தை சேர்ந்த சகோதரி திருமதி. நானு மாலிக் என்பவருக்கு ⭕️+ve  வகை உதிரம் அழைப்பிற்க்கு  எங்கள் தோழமை அமைப்பான இலஞ்சி சமூக நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் மக்கள் பாதை நிருபர் அன்பு சகோதரர் திரு. N.ரமேஷ் அவர்கள் அழைத்தவுடன் உடனடியாக வந்து இன்று உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தில் (14/6/2022)தம்முடைய குருதியை  தானமாக வழங்கி இந்த நாளை சிறப்பித்தார் இக்கட்டான சூழ்நிலையில் மனிதம் காக்க உதிரம் வழங்கிய இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
Previous Post Next Post