Showing posts from February, 2026

திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருவாரூர் தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டத…

உசிலம்பட்டி அருகே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் அதிகமான குடும்பத்தி…

வடபாதிமங்கலம் அருகே திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முழுவதும்  வெல்லும் தமிழ் பெண்கள்  படை வீடு 10  பேர் கொண்ட குழுவினர்   வீடு வீடாகச் சென்று  த…

கலவை: மயான கொள்ளை திருவிழாவில் மோதல் - தலித் இளைஞர்களை குறிவைக்கிறதா காவல்துறை? சாதி ரீதியான அடக்குமுறை என பொதுமக்கள் புகார்!

ராணிப்பேட்டை: கலவை பேரூராட்சி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவின் போது ஏற்பட்ட ம…

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ச…

அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வாரத்தில் சுமார் 80 குடும்பத்தை சார்ந்த பட்டியல் சமுதாய மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.!

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் 80 குடும்பத்தைச் சா…

உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/1 இல் உள்ள ஸ்ரீ பட்டாலம்மன் கோவில் அரசு பதிவேட்டில் மற்றும் வரைபடத்தில் கோவில் பெயரை பதிவு செய்ய வலியுறுத்தி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் வருவாய் கிராமம் சர்வே எண் 311/11 இல் உள்ள…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பட்டப் பகலில் டீக்கடையில் இருந்த செல்போனை இளைஞர் திருடிச் சென்றுள்ளனர் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினரிடம் புகார்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை பகுதியில் குமரேசன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வரு…

திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , "பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , "பாக்கி 28000 எங்கே.…

மன்னாாகுடியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாாகுடியில்  கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக  கல்லூரி மாணவர்கள் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டே…

தேவாரம் செட்டிகுளம் கண்மாயை தூர்வாரிய விவசாய பெருமக்களுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பகுதியில் உள்ள ஊர் பொதுகுளம் செட்டிகுளம் கண்மாய் பாராசூட்…

மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் அரசு முகாம் - அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கொதிப்பு!

ராணிப்பேட்டை: வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை வி…

மன்னார்குடி அருகே தனிநபர் ஒருவர் பாதையை ஆக்கிரமித்துள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு ….

திருவாரூர் மாவட்டம் முழுவதும்  சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவி…

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு …

திருச்சி பழைய பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைலாஷ் நகர் கடை விதியில் தொடங்கியது

திருச்சி பழைய பால்பண்ணை தொடங்கி துவாக்குடி வரை  சர்வீஸ் சாலை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  …

திமுக அரசை கண்டித்து மன்னார்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்ட…

தாமரைப்பாக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் பங்கேற்பு

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியு…

ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம்: பகுஜன் சமாஜ் கட்சி நேரில் ஆதரவு!

ராணிப்பேட்டை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்…

ராணிப்பேட்டையில் வருவாய்த் துறை கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்: ஊழியர்கள் அதிரடி கைது!

ராணிப்பேட்டை:  வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலிய…

மத்திய அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு எதிரான வகையில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது -ஜக்ஜித்சிங் தல்லேவால் குற்றச்சாட்டு...

ஐக்கிய விவசாய சங்கம் அரசியல் சார்பற்றது அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதார…

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் , மரு.ச.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ்,டி. பி.ஹச், அவர்கள் உத்தரவின்படியும், வட்டார மருத்துவ அலுவலர் மரு. தனசேகரன், எம்.பி.பி.எஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பரங்குன்றம் வட்டாரம், மழைகாலம் வரும்முன்னர் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்கள் தடுப்பதற்கும், கொசுக்களின் உற்பத்தியாவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து கிராம உட்பட்ட கிராமங்களில் உள்ள தேவையற்று இருக்கும் பழைய டயர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் , மரு.ச.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ்,டி. பி.ஹச், அவர்கள் உத்தரவின்படியும்…

இன்றைக்கு திமுக ஆட்சியை பொருத்தவரை நாள் ஒரு பொய் பொழுது ஒரு பொய் என்று பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட…

தமிழக வாழ்வுரிமை கட்சி லெட்டர் பேட்' கட்சி அல்ல... எங்களை ஓரங்கட்ட நினைத்தால் 2026-இல் ஆட்சி அமையாது ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சியின் கொள…

தாழனூர் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்!

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில், ஊர் நாட்டான்மைகள், இளைஞர்கள் மற்…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கினார்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க …

ஏஐடியுசி யின் அனைத்து கிளை மற்றும் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 06.02.2026 இன்று மாலை 5.15 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தரைக்கடை ஒன்றிய செயலாளர் தோழர் K மேகராஜ் தலைமையில் நடைபெற்றது ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் துணைத் தலைவர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு விலக்கி உரையாற்றினார் கட்டட சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்ட முடிவை மாவட்டத் தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் விளக்கி உரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

டிசம்பர் 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒ…

கலவை வாழைப்பந்தல் சாலையில், நெல் மண்டி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை பிடாரி (காட்டு ஸ்ரீ செல்லியம்மன்) ஆலயத்தில்ஜீரா தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை, அஷ்ட நட்சத்திரம் – கும்ப லக்னத்தில், மேலத்தாள வாத்தியகள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை கோயில் நிர்வாகிகள் கங்கா சுந்தரபாண்டியன், லேட் ஏழுமலை சாமியார்,…

ஆற்காட்டில் அண்ணாவின் 57வது நினைவு தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆற்காடு: ஆற்காட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை யொட்ட…

அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மக்களிடையே வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவ…

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை வழங்கினார்

போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்வியாளர் நெல்லை நாடார் துணை முதல்வர் மு. திருப்பதி வெற்றி பெற்ற மாணவ…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த ஓமந்தூர் இராமசாமி முதல் தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட தியாகி முதல் சுதந்திர தேசிய கொடியை ஏற்றிய பெருமை பெற்ற அவருடைய பிறந்த நாளில் மலர்மாலை அணிவித்து விடியல் ஆரம்பம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் நேர்மை,சத்தியம்,ஒழுக்கம், எனும் கொள்கை பிடிப்ப…

Load More That is All