இந்த கும்பாபிஷேக விழாவை கோயில் நிர்வாகிகள் கங்கா சுந்தரபாண்டியன், லேட் ஏழுமலை சாமியார், ராதா (எ சேட்டு) ஆகியோரின் ஏற்பாட்டில் கே. சாமிநாதன் நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விழாவில் முக்கிய பங்காளர்களாக தினகரன், ரூபாவதி, கோபி, சுகந்தி, அருண்குமார், ஐஸ்வர்யா, ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.