Showing posts from March, 2023

ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் வீட்டில் 120 பவுன் நகை ரூ. 3.50 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை நீடாமங்கலம் காவல்துறையினர் கொள்ளையரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் வீட்டில் 120 பவுன் நகை ரூ. 3.50 லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை நீட…

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர்- தாசர அள்ளி வழி நடுப்பட்டி உள்ள அருள்மிகு சிங்காரவேல முனீஸ்வரர் கோயிலில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பக்த கோடிகள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள்

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர்- தாசர அள்ளி வழி நடுப்பட்டி உள்ள  அருள்மிகு ச…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று உலக புகழ்பெற்ற வெண்னைத் தாழி உற்சவம் நவநீத சேவையில் பல்லாயிரகணக்காண பக்தர்கள் தரிசனம் .

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று உலக புகழ்பெற்ற  வெண்னைத் தாழி உற்சவம் நவநீத சேவையில் பல்…

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் தோழ…

மன்னார்குடியில் சாந்தி திரையரங்கில் கண்ணை நம்பாதே படம் வெளியீட்டு விழா திமுக இளைஞரணி சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள வழங்கப்பட்டது ….

மன்னார்குடியில்  சாந்தி  திரையரங்கில் கண்ணை நம்பாதே படம் வெளியீட்டு விழா திமுக இளைஞரணி சார்பில் நகர…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டபரவாக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் பாதையினை ஆக்கிரமித்துள்ள நபருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவாக்கோட்டை   அரசு    மருத்துவமனைக்கு    ச…

கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து பேசி முடிவெடுப்பேன் பஞ்சாப் சபாநாயகர் குல்தார்சிங்சந்துவான் உறுதிபிஆர்.பாண்டியன் தகவல்....

செய்திகுறிப்பு நாள்: 18.03.2023 இடம்: சண்டீகார் கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்…

தமிழக முதல்வர் கவனத்திற்கு செல்லுமா?? தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அடுத்த அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு சூதாட்டம்

தமிழக முதல்வர் கவனத்திற்கு செல்லுமா?? தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அடுத்த அய்யம்பட்டியில் ஜல்லிக்…

மன்னார்குடி அருகே கடந்த 30 ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டினை கொழுத்தி ஒருதரப்பினர் அராஜகம்…

மன்னார்குடி அருகே கடந்த 30 ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் வசித்து…

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்களின் செயல் விளக்கம்:மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர்.

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்களின் செயல் விளக்கம்: மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்…

தேனி மாவட்ட செய்தியாளர் : இரா.இராஜா உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் மாணவ மாணவர்களையும் , பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான கல்வி சேவையை வழங்குவதற்காக தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகையதீன் தலைமையிலும், தேனி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் தேனி மாவட்ட உலமா சபையினர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் கல்வி மறுக்கப்பட்டு இன்னார் இன்னார் தான் படிக்க வேண்டும் ஜாதிக்கொரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றிய தந்தை பெரியாரும், அம்பேத்கரும் பெற்றுத்தந்த உரிமைதான் இன்று உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் 52 சதவீத மாணவர்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது தொடக்கக் கல்வியிலிருந்து மாணவர்கள் விரும்பிய துறையில் சாதிப்பதற்கு பெற்றோர்களும் சமுதாயமும் ஊக்குவித்து உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாக உள்ள கல்வி பணியை தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் செய்ய வேண்டும் எனவும், உத்தமபாளையம் பகுதியில் திறமை மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சுகாதாரத்துறை முன்னாள் இணை இயக்குனர் செய்யது சுல்தான் இப்ராஹிம் பொன்ராஜ் கொந்தாளம், மற்றும் ஜமாத் தலைவர்கள் பட்டதாரி, ஆண்கள் , பெண்கள் , பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒன்றிய பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.......

தேனி மாவட்ட செய்தியாளர் : இரா.இராஜா   உத்தமபாளையத்தில்  தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதா…

கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி சார்பில் தாமகா மாநில செயற்குழு உறுப்பினர் R.S.சுரேஷ் மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது...

கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி  சார்பில் தாமகா மாநில செயற்குழு  உறுப்பினர்  R.S.சுரேஷ் மூ…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் ஒன்றிய கழக செயலாளர் சங்கர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவ…

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.!! மார்ச்: 4 ஆவ…

முதலமைச்சரின் கள ஆய்வு வருகைக்காக தேனி மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆய்வு.!!

முதலமைச்சரின் கள ஆய்வு வருகைக்காக தேனி மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆய்வு.!! ம…

தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் பெண் உயிரிழப்பு.!!

தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்  பெண் உயிரிழப்பு.!! மார்ச்;8 ஆவணம்;1 தேனி மா…

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர்.

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்ம…

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.!!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.…

100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் ஒன்றிய மோடி அரசின் வஞ்சக செயலை கண்டித்து கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்

100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் ஒன்றிய மோடி அரசின் வஞ்சக செயலை கண்டித்து கோட்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வலங்கைமான் ஆலங்குடி ஊராட்சியில் மகளிர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று ..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  வலங்கைமான் ஆலங்குடி ஊராட்சியில்  மகளிர்களுக்கான  விழிப்புணர்வு பேரணி…

திருச்சி தென்னூர் அண்ணா நகரில்ரூ 50 லட்சம்மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் திருநாவுக்கரசர் எம்.பி இன்று அடிக்கல் நாட்டினார்

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் ரூ 50 லட்சம்மதிப்பீட்டில்  சமுதாயக்கூடம் திருநாவுக்கரசர் எம்.பி இன்ற…

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளைகோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வழங்கும்கவிஞர்கள்- கவிச்சுடரெளி விருது

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை கோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வ…

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளைகோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வழங்கும்கவிஞர்கள்- கவிச்சுடரெளி விருது

தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை கோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வ…

கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!!

கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!! …

கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!!

கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!! …

Load More That is All