கம்பம் நாலந்தா தனியார் பள்ளியில் ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரனியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.!!
மார்ச்:1
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்:
இரா.இராஜா
முடிந்தது.இந்த பயிற்சியில் ஏறலமான மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு certificate with medal வழங்கப்பட்டது.பள்ளியின் தாளாளர் டாக்டர் விஸ்வநாதன், முதல்வர் மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, விளையாட்டு ஆசிரியர் லாவண்யா . தமிழ் நாடு chief commissioner மகபூப் பாஷா, தமிழ் நாடு செக்கறட்றி அரவிந்த், தேனி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் அழகு ராஜா இவர்கள் தலைமையில் நடைபெற்ற முடிந்தது