இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் தோழியர் D நிர்மலா தலைமையில் 18.3.2022 இன்று காலை 11:30 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தோழியர் S முத்துலெச்சுமி மாவட்ட குழு முடிவுகளையும் நடந்து முடிந்த வேலை அறிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் தோழியர் M ரஷியாபேகம் ஒன்றிய துணைத் தலைவர்கள் தோழியர் S விசாலாட்சி தோழியர் K மாரியம்மாள் ஒன்றிய துணைச் செயலாளர்கள் தோழியர் B வித்யா தோழியர் R ஹேமலதா தோழியர் S நிவேதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாதர் சங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் தோழியர் M மருதாம்பாள் பல்வேறு விவரங்களை முன்னெடுத்து உரையாற்றினார் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன*
*2023க்காண புதிய உறுப்பினர்களை அனைத்து பஞ்சாயத்துகளிலும் சேர்ப்பது*
*தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் சிலிண்டர் விலையை மத்திய மோடி அரசு கட்டுப்படுத்த கோரியும்*
*சோமரசம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருந்து பணியாற்ற பல்வேறு விதமான மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் ஏக மனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றி இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் தோழியர் B.வித்யா நன்றி கூறினார்*